3 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை
SriLanka Weather news,மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொணராகலை மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு நாளை (09) பகல் வேளையில் அதிக வெப்பம் உணரப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விசேட வெப்ப எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி மேற்கண்ட மூன்று மாவட்டங்களிலும் வெப்பக் குறியீடு (Heat Index) சில பகுதிகளில் எச்சரிக்கை நிலை வரை உயரக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந்த வெப்பக் குறியீடு காற்றின் ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டு மனித உடல் உணரும் வெப்பத்தின் அளவை […]
