ஐரோப்பாவுக்கு மனிதக் கடத்தல் 2 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 5 பேர் கைது
புலம்பெயர்ந்தோர் கடத்தல், துருக்கியிலிருந்து பல்கேரியா வழியாக செர்பியா ஊடாக மேற்கு ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோரை அழைத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படும் மனிதக் கடத்தல் வலையமைப்பை செர்பிய அதிகாரிகள் முறியடித்துள்ளனர். இந்த நடவடிக்கையில் 2 பொலிஸ் அதிகாரிகள் உட்பட மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை ஐரோப்பிய சட்ட அமலாக்க அமைப்பான Europol ஒருங்கிணைப்பில் செர்பியா மற்றும் பல்கேரிய அதிகாரிகளின் இணைந்த விசாரணையின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய சந்தேகநபர் ஒருவரும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் […]
