குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்
கண்டி மாவட்டத்தின் குண்டசாலை வராபிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் 23 வயதுடைய திருமணமான இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் சடலம் அவரது கணவருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தாக்கி கொலை செய்ததாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனினும் இசைக் கச்சேரி ஒன்றைப் பார்ப்பதற்காக […]
