Tag: பெண்கள் பாதுகாப்பு
குடும்ப வன்முறைக்கு புதிய அவசர உதவி எண் – சுவிட்சர்லாந் சுவிட்சர்லாந்தில் குடும்ப வன்முறைக்கு பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக புதிய அவசர உதவி எண் 142 மே 1 முதல் நாடு முழுவதும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த சேவை பாதிக்கப்பட்டவர்கள் அல்லது உதவி தேடும் நபர்கள் உடனடியாக தொடர்புகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய தடுப்பு முயற்சி Elisabeth Baume-Schneider அவர்களால் தொடங்கப்பட்டது. 142 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு […]
தேசிய பெண்கள் ஒற்றுமை கூட்டமைப்பால் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கப்பட்டு நடத்தப்பட்டுவரும் 3919 என்ற இலவச மற்றும் பெயர் குறிப்பிடப்படாத தொலைபேசி எண் அனைத்து வகையான பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கும் ஆளான பெண்களுக்கு உதவி வழங்கும் முக்கிய சேவையாக செயல்படுகிறது. வீட்டு வன்முறை, பாலியல் வன்முறை, கட்டாய திருமணங்கள், பெண் பிறப்புறுப்பு சிதைப்பு, பணியிட வன்முறை போன்ற பிரச்சினைகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் மட்டுமல்லாது அவர்களின் குடும்பத்தினரும் நண்பர்களும் இந்த எண்ணை 24/7 தொடர்புகொள்ளலாம். பெண்களின் நிலையைப் […]
தகவல் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி – 06-01-2026 அனைத்து தனிப்பட்ட தகவல்களின் இரகசியத்தன்மை பராமரிக்கப்படும் என்று உறுதியளிக்கப்படுகிறது. தவறான தகவலைச் சமர்ப்பிப்பது எந்த அரசாங்க சலுகையையும் ஏற்படுத்தாது என்பதை நினைவில் கொள்க. ஒரு குழந்தை 18 வயதிற்குட்பட்டவராக இருந்தால், பெற்றோர் அல்லது பாதுகாவலரால் தகவல் வழங்கப்பட வேண்டும். கீழுள்ள இணைப்பின் ஊடாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவும் சிங்கள மொழியில் உள்ளதன் காரணமாக கூகுளில் தமிழ் மொழிக்கு மாற்றி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பியுங்கள். திட்வா புயலுக்குப் […]