பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரானை “முழுமையாக அழிக்கும்” தாக்குதல் நடக்கும் – டிரம்ப் எச்சரிக்கை
மீண்டும் தாக்குதல் – ஈரான் முழுமையாக அழிக்கப்படும். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் அமெரிக்க இராணுவம் மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராக உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் இராணுவம் “மிகச் சிறந்த ஆயுதங்களால்” மீண்டும் தாக்குதல் செய்ய ஆயத்தப்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் தேவையானால் ஈரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். சமீபத்திய மோதல்களுக்கு பிறகு இரு நாடுகளுக்கும் […]
