மத்திய கிழக்கு போரினால் நாடு எதிர்கொள்ளும் சவால்கள் – ஜனாதிபதி
மத்திய கிழக்கு போர் தாக்கம் – எரிபொருள் சவால்கள் குறித்து ஜனாதிபதி விளக்கம் நடைபெற்று வரும் மோதலின் பின்னணியில் நாட்டில் உருவாகியுள்ள அச்சம் மற்றும் பொருளாதார பாதிப்புகளை கருத்தில் கொண்டு, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்கள் இன்று விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றினார். மத்திய கிழக்கு போர் தொடர்பாக இலங்கை தனது நடுநிலை நிலைப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்ளும் என அவர் வலியுறுத்தினார். உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்ட தடைகள் காரணமாக எரிபொருள் கப்பல் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் […]
