சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய 5 ஆண்டு திட்டம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) புதிய குடியேற்றக் கொள்கை திட்டத்தை ஐரோப்பிய ஆணையம் (European Commission) வியாழக்கிழமை வெளியிட்டது. இதில் சட்டவிரோதமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழையும் குடியேற்றங்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு விரைவாகவும் திறம்படவும் திருப்பி அனுப்புவது “அவசர முன்னுரிமை” என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான இந்த திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு யார் வரலாம் என்பதை ஐரோப்பாவே தீர்மானிக்கும் என்ற அடிப்படை கொள்கையை மையமாகக் கொண்டு செயல்படும் என கூறப்பட்டுள்ளது. குடியேற்ற ஆணையர் மேக்னஸ் புருன்னர் […]
