September 10, 2026
Breaking News
பிரான்சில் சிறார்களுக்கான தனிப்பட்ட கார்டே விட்டால் நடைமுறை தெளிவு ஜெர்மனி முழுவதும் ஒலித்த எச்சரிக்கை சைரன்கள்: இது பயிற்சி மட்டுமே ஜெர்மனி முழுவதும் ஒலித்த எச்சரிக்கை சைரன்கள்: இது பயிற்சி மட்டுமே ஜெர்மனியில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் மூன்றில் ஒருவர் நிரந்தரமாகத் தங்குகிறார் ஜெர்மனியில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் மூன்றில் ஒருவர் நிரந்தரமாகத் தங்குகிறார் யேமனின் செங்கடல் துறைமுக நகரம் மோக்காவை ஹவுதிகள் கைப்பற்றியதாக தகவல் சவுதி மீது ஹூதி தாக்குதல்: ஈரானை கட்டுப்படுத்த பாகிஸ்தான் வலியுறுத்தல் தாய்லாந்து மழலையர் பள்ளி துப்பாக்கிச் சூடு: காவலர் சரண் ஷுவைக் தொழிற்பேட்டையில் விதிமீறல்: 28施設ங்களுக்கு மூடல் உத்தரவு ‘சிக்மா’ அனைவராலும் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய படம்: ஜேசன் சஞ்சய் வெளிநாட்டு நிறுவன ஊழியர்களுக்கான இங்கிலாந்து தற்காலிக விசா வழிமுறை மான்செஸ்டர் அகதிகள் ஆதரவு அமைப்பில் மூத்த குடியேற்ற வழக்குப் பணியாளர் வேலை ஜெர்மனியில் நாடு முழுவதும் எச்சரிக்கை சோதனை; அரசியலில் பரபரப்பு செயின்ட்-எத்தியென் முன்னாள் மேயர் வழக்கில் இன்று தீர்ப்பு பிரான்ஸ் சிவில் பாதுகாப்பு மசோதாவுக்கு தீயணைப்பு வீரர்கள் எதிர்ப்பு பிரான்சில் சிறார்களுக்கான தனிப்பட்ட கார்டே விட்டால் நடைமுறை தெளிவு ஜெர்மனி முழுவதும் ஒலித்த எச்சரிக்கை சைரன்கள்: இது பயிற்சி மட்டுமே ஜெர்மனி முழுவதும் ஒலித்த எச்சரிக்கை சைரன்கள்: இது பயிற்சி மட்டுமே ஜெர்மனியில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் மூன்றில் ஒருவர் நிரந்தரமாகத் தங்குகிறார் ஜெர்மனியில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் மூன்றில் ஒருவர் நிரந்தரமாகத் தங்குகிறார் யேமனின் செங்கடல் துறைமுக நகரம் மோக்காவை ஹவுதிகள் கைப்பற்றியதாக தகவல் சவுதி மீது ஹூதி தாக்குதல்: ஈரானை கட்டுப்படுத்த பாகிஸ்தான் வலியுறுத்தல் தாய்லாந்து மழலையர் பள்ளி துப்பாக்கிச் சூடு: காவலர் சரண் ஷுவைக் தொழிற்பேட்டையில் விதிமீறல்: 28施設ங்களுக்கு மூடல் உத்தரவு ‘சிக்மா’ அனைவராலும் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய படம்: ஜேசன் சஞ்சய் வெளிநாட்டு நிறுவன ஊழியர்களுக்கான இங்கிலாந்து தற்காலிக விசா வழிமுறை மான்செஸ்டர் அகதிகள் ஆதரவு அமைப்பில் மூத்த குடியேற்ற வழக்குப் பணியாளர் வேலை ஜெர்மனியில் நாடு முழுவதும் எச்சரிக்கை சோதனை; அரசியலில் பரபரப்பு செயின்ட்-எத்தியென் முன்னாள் மேயர் வழக்கில் இன்று தீர்ப்பு பிரான்ஸ் சிவில் பாதுகாப்பு மசோதாவுக்கு தீயணைப்பு வீரர்கள் எதிர்ப்பு

Tag: bilateral relations

இலங்கை–பாகிஸ்தான் இடையிலான விமானத்துறை

இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான விமான போக்குவரத்து மற்றும் துறைமுகத் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் துறைமுகங்கள் சிவில் விமான போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வுபெற்ற) முஹம்மது அலி தலைமையிலான தூதுக்குழுவினருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (02) துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் இருதரப்பு உறவுகளை […]

அமெரிக்கா – இலங்கை இருதரப்பு உறவுகள்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் கலாநிதி போல் கபூர் திங்கட்கிழமை (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். இந்த சந்திப்பின் போது இலங்கை மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இரு நாடுகளுக்கும் பொதுவான நலன்சார் விடயங்கள் பற்றியும் விரிவான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாக […]

இந்திய இராணுவத் தளவாடங்கள் இலங்கைக்கு வந்தடைந்தன

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் இலங்கை இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக இந்திய இராணுவத்தால் வழங்கப்பட்ட விசேட இராணுவத் தளவாடப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான சார்தா போர்க்கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டுள்ள இந்த உபகரணங்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் நடைபெறவுள்ள உத்தியோகபூர்வ நிகழ்வின் போது இலங்கை இராணுவத்திடம் முறைப்படி கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக் கடற்படையின் சுகன்யா ரகத்தைச் சேர்ந்த கரையோர ரோந்துப் […]