September 13, 2026
Breaking News
இலங்கையின் ஐந்து மாகாணங்களில் 100 மில்லி மீட்டர் வரை கனமழைக்கு வாய்ப்பு நார்மண்டியில் பயணிகள் ரயில் தடம் புரண்டு 44 பேர் காயம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகன ஸ்மார்ட் சாவிகள் திருட்டு: இருவர் கைது பல்கேரிய ஆயுதக் கிடங்கில் வெடிப்பு; தீ விபத்து குறித்து விசாரணை சில்வர்ஸ்டோனில் அஜித்தை ஆரத்தழுவி வரவேற்ற விஜய்; 44 கார்கள் பங்கேற்ற பந்தயம் தொடக்கம் ஏஐ வளர்ச்சியை வேகப்படுத்துவதை நிறுத்த Anthropic தலைமை நிர்வாகி அழைப்பு அல் சதீக் பகுதியில் இரு சாலைகளில் செப்டம்பர் 13 முதல் 27 வரை பகுதி மூடல் கம்பஹா பகுதியில் வேன் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு டப்ளினில் அயர்லாந்து ஒன்றிணைப்புக்கு டிரம்ப் ஆதரவு சட்டம் அனைவருக்கும் பொருந்தும்: ராஜபக்ச குடும்பத்தை விமர்சித்த ஜனாதிபதி லாங் லெல்லாங் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் குடும்பங்களிடம் ஒப்படைப்பு அனுராதபுரம் எஸ்.எல்.பி.பி பேரணியில் மகிந்த ராஜபக்சவுக்கு உற்சாக வரவேற்பு அமெரிக்காவின் H-2B விசா ஒதுக்கீடு நிறைவு: செப்டம்பர் 4 இறுதி நாள் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: நடவடிக்கை குறித்து சட்டப்பேரவையில் மோதல் அமீஷா பட்டேல் வீட்டில் ரூ.5 லட்சம் நகைகள் திருட்டு: பணிப்பெண் கைது இலங்கையின் ஐந்து மாகாணங்களில் 100 மில்லி மீட்டர் வரை கனமழைக்கு வாய்ப்பு நார்மண்டியில் பயணிகள் ரயில் தடம் புரண்டு 44 பேர் காயம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகன ஸ்மார்ட் சாவிகள் திருட்டு: இருவர் கைது பல்கேரிய ஆயுதக் கிடங்கில் வெடிப்பு; தீ விபத்து குறித்து விசாரணை சில்வர்ஸ்டோனில் அஜித்தை ஆரத்தழுவி வரவேற்ற விஜய்; 44 கார்கள் பங்கேற்ற பந்தயம் தொடக்கம் ஏஐ வளர்ச்சியை வேகப்படுத்துவதை நிறுத்த Anthropic தலைமை நிர்வாகி அழைப்பு அல் சதீக் பகுதியில் இரு சாலைகளில் செப்டம்பர் 13 முதல் 27 வரை பகுதி மூடல் கம்பஹா பகுதியில் வேன் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு டப்ளினில் அயர்லாந்து ஒன்றிணைப்புக்கு டிரம்ப் ஆதரவு சட்டம் அனைவருக்கும் பொருந்தும்: ராஜபக்ச குடும்பத்தை விமர்சித்த ஜனாதிபதி லாங் லெல்லாங் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் குடும்பங்களிடம் ஒப்படைப்பு அனுராதபுரம் எஸ்.எல்.பி.பி பேரணியில் மகிந்த ராஜபக்சவுக்கு உற்சாக வரவேற்பு அமெரிக்காவின் H-2B விசா ஒதுக்கீடு நிறைவு: செப்டம்பர் 4 இறுதி நாள் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: நடவடிக்கை குறித்து சட்டப்பேரவையில் மோதல் அமீஷா பட்டேல் வீட்டில் ரூ.5 லட்சம் நகைகள் திருட்டு: பணிப்பெண் கைது

Tag: Breaking News

இலங்கையில் அதிகளவு மின்சார பாவனைக்கு தடை.

இலங்கையில் மின்சார பாவனை – புதிய வழிகாட்டல் வெளியீடு. இலங்கையில் நிலவும் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு மின்சாரம் மற்றும் எரிசக்தியை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான புதிய வழிகாட்டல்கள் (வழிகாட்டி இலக்கம் 02) அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிவுறுத்தல்கள் அனைத்து அமைச்சின் செயலாளர்கள் மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகளின்படி, அரசு மற்றும் சட்டப்பூர்வ நிறுவனங்களில் பிற்பகல் 3.00 மணிக்குப் பின்னர் அனைத்து […]

ஈரான் போர் முடிவடைந்ததும் பலமான கட்டுப்பாடுகள் தேவை.

ஈரான் போர் – பலமான கட்டுப்பாடுகள் தேவை, அமெரிக்காவிடம் வளைகுடா நாடுகள் வலியுறுத்தல். மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட போருக்கு பிறகு வெறும் போர்நிறுத்தம் மட்டும் போதாது ஈரானின் இராணுவ மற்றும் தாக்குதல் திறன்களை நிரந்தரமாக கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் வேண்டும் என்று வளைகுடா அரபு நாடுகள் அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஏவுகணைகள் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் ஈரான் ஆதரவு ஆயுத குழுக்கள் மூலம் எதிர்காலத்தில் மீண்டும் அச்சுறுத்தல் ஏற்படாமல் இருக்க […]