பிரான்சில் புகலிடம் கோருபவர்களுக்கான நீதிமன்றத்தில் புதிய நடைமுறை
பிரான்ஸ் அரசு புகலிட (Asylum) வழக்குகள் தொடர்பான நீதிமன்ற நடைமுறைகளை மாற்றும் புதிய ஆணையை 2026 ஜூலை 18 அன்று வெளியிட்டுள்ளது. இந்த மாற்றங்கள் தேசிய புகலிட நீதிமன்றமான CNDA முன் தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டு வழக்குகளின் நடைமுறையை மேலும் ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. புதிய ஆணையின்படி சில வழக்குகள் தனி நீதிபதியால் விரைவாக விசாரிக்கப்படலாம். மேலும் குறிப்பிட்ட வகை வழக்குகளில் எழுத்து மூல ஆவணங்கள் காலக்கெடுகள் மற்றும் நடைமுறை விதிகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மேல்முறையீட்டு […]
