September 9, 2026
Breaking News
செப்டம்பர் 10, 11ல் வெளியாகும் படங்கள்: ‘சர்தார் 2’ முதல் ‘மண்டாடி’ வரை பிரான்ஸ் பாண்டியில் ப்ளீச் திரவம் நிரம்பிய வாளியில் மூழ்கி 11 மாதக் குழந்தை உயிரிழப்பு பிரான்ஸ் பாண்டியில் ப்ளீச் திரவம் நிரம்பிய வாளியில் மூழ்கி 11 மாதக் குழந்தை உயிரிழப்பு சல்வாவில் எகிப்திய இளைஞர் மீது தாக்குதல்; ஐபோன் 15 பறிப்பு அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25-ல் திரையரங்குகளில் வெளியீடு கெய்ரோ அருகே 4,300 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு குழந்தைகளுக்கான பராமரிப்புத் தொகை செலுத்தாத பிரான்ஸ் எம்.பி. மீது புகார் EA Sports FC 27 கால்பந்து விளையாட்டு செப்டம்பர் 25ல் வெளியாகிறது சாக்சனி-அன்ஹால்ட் மாநிலத்தில் AfD கொள்கைகளுக்கு சட்டத் தடைகள் பெர்லினின் சைக்கிள் பாதை இலக்கு ஏன் தாமதமாகிறது? பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடாவில் வணிகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடந்ததாக ஈரான் கூறியதை CENTCOM மறுப்பு ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு; உக்ரைனுக்கு புதிய அச்சுறுத்தல் மாலிபுவில் நிக்கோலஸ் கேஜின் கடற்கரை வீடு பகுதி இடிந்து விழுந்தது 2027 பட்ஜெட்: அமைச்சர்களின் கொடுப்பனவை குறைக்க பிரான்ஸ் பிரதமர் பரிசீலனை செப்டம்பர் 10, 11ல் வெளியாகும் படங்கள்: ‘சர்தார் 2’ முதல் ‘மண்டாடி’ வரை பிரான்ஸ் பாண்டியில் ப்ளீச் திரவம் நிரம்பிய வாளியில் மூழ்கி 11 மாதக் குழந்தை உயிரிழப்பு பிரான்ஸ் பாண்டியில் ப்ளீச் திரவம் நிரம்பிய வாளியில் மூழ்கி 11 மாதக் குழந்தை உயிரிழப்பு சல்வாவில் எகிப்திய இளைஞர் மீது தாக்குதல்; ஐபோன் 15 பறிப்பு அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25-ல் திரையரங்குகளில் வெளியீடு கெய்ரோ அருகே 4,300 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு குழந்தைகளுக்கான பராமரிப்புத் தொகை செலுத்தாத பிரான்ஸ் எம்.பி. மீது புகார் EA Sports FC 27 கால்பந்து விளையாட்டு செப்டம்பர் 25ல் வெளியாகிறது சாக்சனி-அன்ஹால்ட் மாநிலத்தில் AfD கொள்கைகளுக்கு சட்டத் தடைகள் பெர்லினின் சைக்கிள் பாதை இலக்கு ஏன் தாமதமாகிறது? பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடாவில் வணிகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடந்ததாக ஈரான் கூறியதை CENTCOM மறுப்பு ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு; உக்ரைனுக்கு புதிய அச்சுறுத்தல் மாலிபுவில் நிக்கோலஸ் கேஜின் கடற்கரை வீடு பகுதி இடிந்து விழுந்தது 2027 பட்ஜெட்: அமைச்சர்களின் கொடுப்பனவை குறைக்க பிரான்ஸ் பிரதமர் பரிசீலனை

Tag: Cultural Event

தேவிநுவரை பேரஹெராவில் காவடி நடனத்தை நீக்க பொலிஸார் பரிந்துரை

Devinuwara Perahera Security, மாத்தறை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேவிநுவரை ஸ்ரீ விஷ்ணு தேவாலய வருடாந்த பேரஹெராவில் இடம்பெறும் காவடி நடன நிகழ்ச்சியை இந்த ஆண்டு நீக்குவதற்கு பொலிஸார் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் குற்றக் குழுக்களுடன் தொடர்புடைய பதற்ற நிலைமைகளை கருத்தில் கொண்டு இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேரஹெராவில் பங்கேற்கும் காவடி குழுக்களைச் சுற்றி அண்மைய நாட்களில் சர்ச்சைகள் உருவானதுடன் தேவாலய நிர்வாகத்துக்கு எதிராக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும் துப்பாக்கிச் […]

“வரம் பெற்ற மைந்தன் காத்தவராயன்” சிந்துநடை கூத்து

தமிழர் பாரம்பரிய கலை மரபுகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கில் துர்க்கை அம்மன் கலா மன்றம் ஏற்பாடு செய்துள்ள “வரம் பெற்ற மைந்தன் காத்தவராயன்” சிந்துநடை கூத்து நிகழ்ச்சி எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) முள்ளிக்குளம் பண்ணாரி அம்மன் கோவில் முற்றவெளியில் நடைபெறவுள்ளது. தமிழர் பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் சிந்துநடை கூத்து போன்ற பாரம்பரிய கலை வடிவங்களை மீண்டும் மக்கள் மத்தியில் உயிர்ப்பிக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. அண்ணாவியார் கலாபூஷணம் […]

பரதநாட்டிய உலக சாதனை

காலி முகத்திடலில் இன்று (14) நடைபெற்ற பரதநாட்டிய உலக சாதனை நிகழ்வு இலங்கைக்கு பெருமை சேர்க்கும் வகையில் புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது. ”சங்கமம் 2026” என்ற பெயரில் நடைபெற்ற இந்த மாபெரும் கலாசார நிகழ்வில் 5,000 இற்கு மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் ஒரே மேடையில் இணைந்து நடனமாடினர். இதன் மூலம் முன்னதாக 416 கலைஞர்கள் இணைந்து நிகழ்த்தியிருந்த உலக சாதனையானது முறியடிக்கப்பட்டது. இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வு […]

யாழில் சங்கிலிய மன்னனின் 407 ஆவது நினைவு தினம்

யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த இரண்டாம் சங்கிலிய மன்னனின் 407ஆவது நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் மரியாதையுடன் நினைவுகூரப்பட்டது. இதனையொட்டி யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலி மன்னனின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் சங்கிலிய மன்னனின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது ஆட்சிக் காலத்தைப் பிரதிபலிக்கும் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய கண்காட்சி அரங்கும் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மருதனார் மடம் ஆஞ்சநேயர் கோவில் ஆதீன கர்த்தா சிவஶ்ரீ […]