நாகர்கோவில் சிறைவாசி உயிரிழப்பு “முதல்வர் விஜய் ஏன் மௌனம்?
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 35 வயதான சபரிவர்மன் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சபரிவர்மன் கைது செய்யப்படும் போது முழு […]
