Tag: Death Penalty
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பில் முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டுச் சபையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டுச் சபைக் கூட்டத்தின்போதே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. போதைப்பொருள் அச்சுறுத்தல் தனிநபர்களை மாத்திரமன்றி நாட்டின் பொருளாதாரம் சுற்றுலாத்துறை மற்றும் சமூக ஒழுக்கக் கட்டமைப்பிற்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் […]
2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட அரச வைத்தியசாலை ஒன்றின் சுகாதார உதவியாளர் ஒருவருக்கு வடமத்திய மாகாண மேல் நீதிமன்றம் இன்று (22) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பை வழங்கிய நீதிபதி முறைப்பாட்டாளர் தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் கொலைக் குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்படி ஜனாதிபதியால் நிர்ணயிக்கப்படும் திகதி மற்றும் நேரத்தில் பிரதிவாதியை உயிர் பிரியும் வரை தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றுமாறு உத்தரவிடப்பட்டது. […]
சீனாவின் பிரபல அறிவியல் புனைகதை தொடரான “தி த்ரீ-பாடி பிராப்ளம்” தொடர்பான அதிர்ச்சி விஷம் கொலை வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட தொலைக்காட்சி தயாரிப்பாளர் ஒருவர் மரண தண்டனையில் நிறைவேற்றப்பட்டுள்ளார். சீன எழுத்தாளர் லியூ சிசின் எழுதிய உலகப் புகழ்பெற்ற நாவலை திரை வடிவமாக்கும் உரிமைகள் தொடர்பாக ஏற்பட்ட கடுமையான தொழில் மற்றும் வணிக முரண்பாடுகளின் பின்னணியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தயாரிப்பாளர் சு யாவோ நிறுவன அதிகாரி லின் கி உள்ளிட்ட பலருக்கு நச்சுப் […]