Tag: development project
Sri Lanka News,இலங்கையின் குடிநீர் விநியோகத் துறையில் முக்கிய மைல்கல்லாக கருதப்படும் புதிய பாரிய நீர் வழங்கல் திட்டம் ஒன்றின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நீர் வழங்கல் திட்டமாகக் குறிப்பிடப்படும் இத்திட்டத்தின் மூலம் சுமார் 67,000 குடும்பங்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான குடிநீர் வசதி வழங்கப்பட உள்ளது.வளர்ந்து வரும் மக்கள் தொகை, நகரமயமாக்கல் மற்றும் அதிகரித்து வரும் குடிநீர் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், […]
அங்கமுவ பாலம் அமைப்பு தொடர்பான புதிய திட்டம் அரசால் முன்வைக்கப்பட்டுள்ளது. தம்புத்தேகம – ரஜாங்கணை பிரதான நெடுஞ்சாலையில் உள்ள அங்கமுவ வெள்ளநீர் வெளியேற்றப் பகுதியில் (spill) புதிய causeway பாலம் ஒன்றை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள பாதை மழைக்காலங்களில் வெள்ளநீரால் அடிக்கடி பாதிக்கப்படுவதால் போக்குவரத்து தடைகள் மற்றும் பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனைத் தீர்க்கும் நோக்கில் அங்கமுவ பாலம் அமைப்பு திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய பாலம் நிர்மாணிக்கப்பட்டால் தம்புத்தேகம, […]
கலா வாவி(Kala Wewa) பழுது வேலை திட்டம் நாளை (16) தொடங்கப்படுவதாக வேளாண்மை, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகம் அறிவித்துள்ளது. பல தசாப்தங்களாக நீடித்து வரும் நீர் கசிவு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் இந்த முக்கிய திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது. கலா வாவி(Kala Wewa) நீர்த்தேக்கத்தின் ஸ்பில் வே பகுதியில் கடந்த 42 ஆண்டுகளாக நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜரட்ட பிரதேச விவசாயிகளுக்கான முக்கிய நீர்வளங்கள் பெருமளவில் வீணாகி வந்துள்ளன.அரசு இந்த […]
அரசாங்க உதவித்திட்டம் – குறைந்த வருமானம் கொண்டோரின் வாழக்கைத்தர மேம்பாடு. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள நீடித்த முன்னேற்ற நடவடிக்கைகளில் ஒன்றாக ‘மெட்ரோ அப்லிஃப்ட்’ தேசியத் திட்டம் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. கொலன்னாவ சலமுல்லாவில் அமைந்துள்ள ‘லக்ஷத சேவனா’ வீட்டுவசதி வளாகத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் அமுல்படுத்தப்படுவதால் அங்கு வசிக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது முக்கிய நோக்கமாகும். அரசாங்க உதவித்திட்டம் […]