36 ஆண்டுகளாக மீள்குடியேற காத்திருக்கும் வலி.வடக்கு மக்கள்
வலி.வடக்கு மக்களின் கட்டாய இடம்பெயர்வுக்கு 36 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தங்களது சொந்த காணிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று (15) யாழ்ப்பாணத்தில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் பலாலி சந்தி பகுதிகளில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் காணி உரிமையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற இடம்பெயர்வின் பின்னர் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களது சொந்த நிலங்களில் […]
