பெருவில் பரபரப்பு முடிவுக்கு வந்தது கெய்கோ புஜிமோரி ஜனாதிபதியாக அறிவிப்பு
கிட்டத்தட்ட ஒரு மாத கால அரசியல் பதற்றம் மற்றும் வாக்கு எண்ணிக்கை சர்ச்சைகளுக்கு பிறகு கெய்கோ புஜிமோரி பெருவின் புதிய ஜனாதிபதியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். மிகக் கடுமையான போட்டியில் அவர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.ஜூன் 7 அன்று நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் வலதுசாரி வேட்பாளர் கெய்கோ புஜிமோரி 50.135% வாக்குகளையும் இடதுசாரி வேட்பாளர் ரொபெர்டோ சான்சஸ் 49.865% வாக்குகளையும் பெற்றனர். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் சுமார் 50,000 மட்டுமே என்பதால் இந்தத் […]
