சர்ச்சைக்குரிய உணவு வழங்கல் நிறுவனம் குறித்து அவசர விசாரணை
நாட்டில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள பிரபல உணவு வழங்கல் வலையமைப்பு தொடர்பில் உடனடி விசாரணை நடத்தி அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய விரிவான அறிக்கையை எதிர்வரும் ஜூலை 7ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு தொழில் திணைக்களத்திற்கு தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க பணிப்புரை வழங்கியுள்ளார். தொழில் அமைச்சு இன்று (30) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் நபரால் ஊழியர்கள் வாய்மொழி மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் […]
