நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு நிலச்சரிவு முன் எச்சரிக்கை விடுப்பு – NBRO அறிவிப்பு
நாட்டில் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக இலங்கையின் ஐந்து மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு நிலச்சரிவு அபாயம் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) முன் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று மாலை 9.00 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பசறை (பதுளை மாவட்டம்) ரிடிகம (குருநாகல் மாவட்டம்), மாத்தலையின் நாவுல, அம்பங்கங்க, கொரலே மற்றும் ரத்தோட்ட பகுதிகள் மொனராகலை மாவட்டத்தின் பதல்கும்புர மற்றும் வெல்லவாய பகுதிகள் மேலும் ரத்தினபுரி மாவட்டத்தின் […]
