நீர்கொழும்பு சிறை மோதலின் பின்னணி பாதாள உலகம் போதைப்பொருள் வலையமைப்பு குறித்து புதிய தகவல்கள்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை மோதல் தொடர்பாக ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வரும் தகவல்கள்,இதன் பின்னணியில் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் தொடர்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சக்திவாய்ந்த அரசியல் ஆதரவுடன் செயல்பட்டதாகக் கூறப்படும் குற்றக் கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகளுக்கு எதிராக முந்தைய காலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த மோதல் கடந்த காலங்களில் பதிவான சம்பவங்களிலிருந்து வேறுபட்டதாக […]
