September 10, 2026
Breaking News
ஜெர்மனியில் நாடு முழுவதும் எச்சரிக்கை சோதனை; அரசியலில் பரபரப்பு செயின்ட்-எத்தியென் முன்னாள் மேயர் வழக்கில் இன்று தீர்ப்பு பிரான்ஸ் சிவில் பாதுகாப்பு மசோதாவுக்கு தீயணைப்பு வீரர்கள் எதிர்ப்பு பார்கூர்சுப் கூடுதல் சேர்க்கை கட்டம் நிறைவு: மாணவர்களுக்கு இறுதி முடிவுகள் ஆகஸ்ட் உலகின் மிக வெப்பமான மாதமாக புதிய சாதனை பெண் எழுத்தாளர்களின் மூன்று புதிய த்ரில்லர் நாவல்கள் டொனாரும்மா வீட்டில் நடந்த கொள்ளை: பாரிஸில் 3 பேருக்கு விசாரணை அவசரகால சறுக்கு திறந்ததால் டிரம்பின் விமானப் பயணம் தாமதம் டெசோஜெஸ்ட்ரெல் கருத்தடை பயன்படுத்தும் 16 லட்சம் பெண்களுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் இறுதிப்படத்தில் பால் வாக்கர் மீண்டும் தோன்ற வாய்ப்பு இஸ்ரேல் பிரதமர் சிரியாவுக்குள் நுழைந்ததற்கு குவைத் கண்டனம் பாலவான் அருகே பயணிகள் படகு தீப்பிடிப்பு: 5 பேர் உயிரிழப்பு; 87 பேர் மாயம் ஈரானுடனான மோதல் 2029 வரை நீடிக்கலாம்: டிரம்ப் ஆலோசகர்கள் எச்சரிக்கை ஜோர்டான் அமெரிக்க விமானத் தளத்தில் ஈரான் தாக்குதல்: பல போர் விமானங்கள் சேதம் ஹோர்முஸ் நீரிணைக்கு ‘டிரம்ப் நீரிணை’ எனப் பெயரிட வேண்டும்: டிரம்ப் ஜெர்மனியில் நாடு முழுவதும் எச்சரிக்கை சோதனை; அரசியலில் பரபரப்பு செயின்ட்-எத்தியென் முன்னாள் மேயர் வழக்கில் இன்று தீர்ப்பு பிரான்ஸ் சிவில் பாதுகாப்பு மசோதாவுக்கு தீயணைப்பு வீரர்கள் எதிர்ப்பு பார்கூர்சுப் கூடுதல் சேர்க்கை கட்டம் நிறைவு: மாணவர்களுக்கு இறுதி முடிவுகள் ஆகஸ்ட் உலகின் மிக வெப்பமான மாதமாக புதிய சாதனை பெண் எழுத்தாளர்களின் மூன்று புதிய த்ரில்லர் நாவல்கள் டொனாரும்மா வீட்டில் நடந்த கொள்ளை: பாரிஸில் 3 பேருக்கு விசாரணை அவசரகால சறுக்கு திறந்ததால் டிரம்பின் விமானப் பயணம் தாமதம் டெசோஜெஸ்ட்ரெல் கருத்தடை பயன்படுத்தும் 16 லட்சம் பெண்களுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் இறுதிப்படத்தில் பால் வாக்கர் மீண்டும் தோன்ற வாய்ப்பு இஸ்ரேல் பிரதமர் சிரியாவுக்குள் நுழைந்ததற்கு குவைத் கண்டனம் பாலவான் அருகே பயணிகள் படகு தீப்பிடிப்பு: 5 பேர் உயிரிழப்பு; 87 பேர் மாயம் ஈரானுடனான மோதல் 2029 வரை நீடிக்கலாம்: டிரம்ப் ஆலோசகர்கள் எச்சரிக்கை ஜோர்டான் அமெரிக்க விமானத் தளத்தில் ஈரான் தாக்குதல்: பல போர் விமானங்கள் சேதம் ஹோர்முஸ் நீரிணைக்கு ‘டிரம்ப் நீரிணை’ எனப் பெயரிட வேண்டும்: டிரம்ப்

Tag: Kankesanthurai

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு விசேட தொடருந்து சேவை

எதிர்வரும் நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுக்க தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூலக் கேள்வி நேரத்தில் இதனை அறிவித்த அவர் நல்லூர், மடு மற்றும் தலதா மாளிகை போன்ற புனித தலங்கள் மத வேறுபாடின்றி அனைத்து மக்களும் தரிசிக்க வேண்டிய இடங்களாக இருப்பதாக குறிப்பிட்டார். வடக்கு தொடருந்துப் பாதை முழுமையாகப் புனரமைக்கப்பட்டுள்ளதால் தற்போது தொடருந்துகள் […]

தங்கம் கடத்த முயன்ற 8 பேர் சுங்கக் காவலில்

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரை எதிர்வரும் திங்கட்கிழமை வரை சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் காவலில் வைத்து விசாரணை செய்ய மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி பயணிக்கவிருந்த பயணிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது இந்தியப் பிரஜைகளான இருவரிடமிருந்து தலா 100 கிராம் தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டன. இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் 26 பேர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஸ்கேன் பரிசோதனைக்கு […]

தங்கம் கடத்தல் சந்தேகம் 26 பயணிகள் தடுத்து வைப்பு

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் 26 பயணிகள் காங்கேசன்துறை துறைமுகத்தில் இன்று (புதன்கிழமை) சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினம் இடையே சேவையாற்றும் சிவகங்கை பயணிகள் கப்பல் நேற்று காலை நாகப்பட்டினத்தில் இருந்து 117 பயணிகளுடன் காங்கேசன்துறையை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி பயணிக்க 146 பேர் காத்திருந்த நிலையில் அவர்களில் 26 பேரை தங்கம் கடத்த முயன்றதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சுங்க […]