நீர்கொழும்பு சிறைக் கலவரத்தின் பிரதான சந்தேகநபர் சுரேஷ் படுகாயம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் சமீபத்தில் இடம்பெற்ற வன்முறைக் கலவரத்தின் பிரதான சந்தேகநபராகக் கருதப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் கட்டுவெல்லகம சுரேஷ் தனது சிறை அறைக்குள் மற்றொரு கைதிகள் குழுவினரால் தாக்கப்பட்டதில் கடுமையாகக் காயமடைந்துள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய போட்டி குழுவினரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில் அவருக்கு முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது நடக்க முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை […]
