லாவோஸ் குகை மீட்பில் மகிழ்ச்சிக் கண்ணீர் வெளியே வந்த கிராமவாசிகள்
லாவோஸின் Xaisomboun மாகாணத்தில் வெள்ளம் நிரம்பிய குகையில் பல நாட்களாக சிக்கியிருந்த கிராமவாசிகள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து உணர்ச்சிபூர்வமான காட்சிகள் பதிவாகியுள்ளன. கடும் மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் குகைக்குள் சிக்கியிருந்த ஏழு பேரில் மீட்புக் குழுவினர் முன்னதாக ஒருவரை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்ததையடுத்து மேலும் நால்வர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் வெளியே வந்தபோது மீட்புப் பணியாளர்கள் ஒருவரையொருவர் கட்டியணைத்து கொண்டாடியதுடன் குடும்பத்தினரும் கிராம மக்களும் மகிழ்ச்சிக் கண்ணீருடன் அவர்களை வரவேற்றனர். இந்த ஆபத்தான மீட்புப் பணியில் […]
