September 9, 2026
Breaking News
ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு; உக்ரைனுக்கு புதிய அச்சுறுத்தல் மாலிபுவில் நிக்கோலஸ் கேஜின் கடற்கரை வீடு பகுதி இடிந்து விழுந்தது 2027 பட்ஜெட்: அமைச்சர்களின் கொடுப்பனவை குறைக்க பிரான்ஸ் பிரதமர் பரிசீலனை இளம் முன்னணி நாயகி யார்? அனிஷ்மா, மமிதா, கயாடு லோஹர் இடையே போட்டி தீபாவளி வெளியீட்டுக்குத் தயாராகும் படங்கள்: முக்கிய அப்டேட்கள் பிரான்ஸ் பள்ளிகளில் அபாயாவுக்கு இடமில்லை: அமைச்சர் திட்டவட்டம் ஜெர்மனியின் டிஜிட்டல் முன்னணி நகரமாக ஸ்டுட்கார்ட் தேர்வு திரைப்படப் பாடல் காட்சிகளில் நடனமும் கேமராவும் இணையும் கலை பிரிட்டன் துணைத் தூதரகத்தை மூட இஸ்ரேல் உத்தரவு மடிக்கக்கூடிய ஐபோன் அறிமுகமா? ஆப்பிளின் புதிய தலைமை நிர்வாகி நடத்தும் நிகழ்வு கிழக்கு தாய்லாந்து மழலையர் பள்ளியில் ஆசிரியர் சுட்டுக்கொலை அனக் கிரகடோவா எரிமலைக்குச் சென்ற படகைத் தேடும் இந்தோனேசிய மீட்புப் படை முன்பதிவில் கவனம் ஈர்க்கும் கார்த்தி, சூரி படங்கள் குஜராத்தில் ரீல்ஸ் விவகாரம்: மகளைக் கொன்ற தந்தையும் சகோதரனும் கைது பாரிஸில் செப்டம்பர் 18 முதல் பாரம்பரிய தின நிகழ்வுகள் ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு; உக்ரைனுக்கு புதிய அச்சுறுத்தல் மாலிபுவில் நிக்கோலஸ் கேஜின் கடற்கரை வீடு பகுதி இடிந்து விழுந்தது 2027 பட்ஜெட்: அமைச்சர்களின் கொடுப்பனவை குறைக்க பிரான்ஸ் பிரதமர் பரிசீலனை இளம் முன்னணி நாயகி யார்? அனிஷ்மா, மமிதா, கயாடு லோஹர் இடையே போட்டி தீபாவளி வெளியீட்டுக்குத் தயாராகும் படங்கள்: முக்கிய அப்டேட்கள் பிரான்ஸ் பள்ளிகளில் அபாயாவுக்கு இடமில்லை: அமைச்சர் திட்டவட்டம் ஜெர்மனியின் டிஜிட்டல் முன்னணி நகரமாக ஸ்டுட்கார்ட் தேர்வு திரைப்படப் பாடல் காட்சிகளில் நடனமும் கேமராவும் இணையும் கலை பிரிட்டன் துணைத் தூதரகத்தை மூட இஸ்ரேல் உத்தரவு மடிக்கக்கூடிய ஐபோன் அறிமுகமா? ஆப்பிளின் புதிய தலைமை நிர்வாகி நடத்தும் நிகழ்வு கிழக்கு தாய்லாந்து மழலையர் பள்ளியில் ஆசிரியர் சுட்டுக்கொலை அனக் கிரகடோவா எரிமலைக்குச் சென்ற படகைத் தேடும் இந்தோனேசிய மீட்புப் படை முன்பதிவில் கவனம் ஈர்க்கும் கார்த்தி, சூரி படங்கள் குஜராத்தில் ரீல்ஸ் விவகாரம்: மகளைக் கொன்ற தந்தையும் சகோதரனும் கைது பாரிஸில் செப்டம்பர் 18 முதல் பாரம்பரிய தின நிகழ்வுகள்

Tag: national news

மஹர சிறைச்சாலை பதற்றம் ராகம பொலிஸ் பிரிவில் உடனடி ஊரடங்கு அமல்

Ragama Curfew, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உடனடியாக பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலும் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கிலும் இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு மறு அறிவிப்பு வெளியாகும் வரை நடைமுறையில் இருக்கும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக அப்பகுதியில் […]

எம்.பி. அர்ச்சுனாவுக்கு பிடியாணை நாடாளுமன்றத்தில் கடும் பரபரப்பு

Archchuna Warrant, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததைத் தொடர்ந்து இன்று (24) நாடாளுமன்றத்தில் கடும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. நீதிமன்றத்தின் பிடியாணை தொடர்பான விவகாரம் சபையில் எழுப்பப்பட்டதை அடுத்து ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சில நிமிடங்கள் சபை நடவடிக்கைகள் பதற்றமான சூழ்நிலையில் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என்பதால் நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு முழுமையான மரியாதை வழங்கப்பட வேண்டும் என சில […]

போலி அபராத SMS மோசடி பொலிஸார் விடுத்த அவசர எச்சரிக்கை

Sri Lanka News, போக்குவரத்து அபராதம் செலுத்துமாறு கோரி பொதுமக்களுக்கு அனுப்பப்படும் போலியான குறுந்தகவல்கள் (SMS) தொடர்பில் இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாகன ஓட்டிகளை இலக்காகக் கொண்டு இணைய மோசடிக்காரர்கள் இந்த புதிய மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக நிலுவையில் உள்ள அபராதம் இருப்பதாக தெரிவிக்கும் வகையில் பொலிஸாரின் பெயரை பயன்படுத்தி போலி SMS செய்திகள் அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்திகள் மூலம் பயனாளர்களை போலியான இணையதளங்களுக்கு அழைத்துச் […]

சிறைக்கலவரம் மருத்துவமனைக்கு விரைந்த அமைச்சர்

Sri Lanka News,அண்மையில் இடம்பெற்ற சிறை கலவர சம்பவத்தில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அமைச்சர் நேரில் சந்தித்து அவர்களின் உடல்நிலையை விசாரித்தார். சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் தேவையான மருத்துவ வசதிகள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை வழங்கினார். விஜயத்தின் போது காயமடைந்த அதிகாரிகள் மற்றும் கைதிகளுடன் அமைச்சர் கலந்துரையாடியதுடன் அவர்களின் சிகிச்சை முன்னேற்றம் குறித்து மருத்துவர்களிடமும் விரிவாகக் கேட்டறிந்தார். பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய […]

காணாமல் போன சேவை துப்பாக்கி யட்டியந்தோட்டை போக்குவரத்து OIC விளக்கமறியலில்

யட்டியந்தோட்டை போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) பயன்படுத்தியதாகக் கூறப்படும் காணாமல் போன சேவை துப்பாக்கி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொலிஸ் விசாரணைகளின்படி அரசின் சேவை துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பில் விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. துப்பாக்கி எவ்வாறு காணாமல் போனது அதில் வேறு யாரேனும் தொடர்புடையவர்களா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் மேலதிக விசாரணைகள் […]

வெசாக் தினத்தில் அமைதி, ஒற்றுமை குறித்து ஜனாதிபதியின் அழைப்பு

வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள தனது வாழ்த்து செய்தியில்,இலங்கை ஜனாதிபதி Anura Kumara Dissanayake புத்தரின் பிறப்பு, ஞானோதயம் மற்றும் பரிநிர்வாணத்தை நினைவுகூரும் வெசாக் உலகம் முழுவதும் உள்ள பௌத்தர்களின் மிகப் புனிதமான திருநாளாகும் என தெரிவித்துள்ளார். உலகிற்கு அமைதி, கருணை, சமத்துவம் மற்றும் இணக்க வாழ்வை போதித்த மிகப் பெரிய தத்துவ மரபாக புத்தமதம் திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். வெளிப்புற உலகில் அமைதியை உருவாக்குவதற்கு முன் ஒவ்வொரு மனிதனின் உள்ளார்ந்த மன அமைதி அவசியம் […]

இலங்கையில் அதிகளவு மின்சார பாவனைக்கு தடை.

இலங்கையில் மின்சார பாவனை – புதிய வழிகாட்டல் வெளியீடு. இலங்கையில் நிலவும் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு மின்சாரம் மற்றும் எரிசக்தியை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான புதிய வழிகாட்டல்கள் (வழிகாட்டி இலக்கம் 02) அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிவுறுத்தல்கள் அனைத்து அமைச்சின் செயலாளர்கள் மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகளின்படி, அரசு மற்றும் சட்டப்பூர்வ நிறுவனங்களில் பிற்பகல் 3.00 மணிக்குப் பின்னர் அனைத்து […]