September 9, 2026
Breaking News
குவைத் விமான நிலையத்தில் சட்டவிரோத டாக்சி புகார்: குடிமகன் தடுப்பு குவைத், பஹ்ரைன் அருகிலுள்ள எண்ணெய்க் கப்பல்களுக்கு ஈரான் எச்சரிக்கை உலக பல்கலைக்கழக தொழில்முனைவோர் தரவரிசையில் 7ஆம் இடம் பிடித்த வாட்டர்லூ பிரான்ஸில் எல் நினோவின் தாக்கம்: வெப்பமான இலையுதிர் காலம் எதிர்பார்ப்பு பிஎஸ்ஜி–ஸ்லோவன் போட்டி: யாயா டூரே படைக்கும் வரலாறு பிரான்ஸில் 22 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான சமூகநல உதவிகளின் செலவு அதிகரிப்பு பிரான்ஸில் 4 மாவட்டங்களுக்கு மழை, வெள்ள அபாய எச்சரிக்கை வாகன பறிமுதல் சாதனத்தை சேதப்படுத்தினால் சட்ட நடவடிக்கை ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ படத்துக்கு குரல் கொடுத்த பிரான்ஸ் MMA வீரர்கள் பிரான்ஸ் பள்ளியில் கைவிடப்பட்ட பையில் துப்பாக்கி: ஒருவர் கைது சாக்சனி-அன்ஹால்ட் முன்னிலைக்குப் பின் AfD ஆதரவு ஏன் அதிகரிக்கிறது? கொலம்பியாவில் கிளர்ச்சியாளர்களிடமிருந்து தப்பிய பிரெஞ்சு லெஜியன் வீரர் 2026ஆம் ஆண்டுக்கான CDLS தொழில்துறை பாராட்டுகள் அறிவிப்பு பிரான்சில் 2027 அதிபர் தேர்தலை மையமாகக் கொண்ட புதிய அரசியல் நிகழ்ச்சி குவைத் விமான நிலையத்தில் சட்டவிரோத டாக்சி புகார்: குடிமகன் தடுப்பு குவைத், பஹ்ரைன் அருகிலுள்ள எண்ணெய்க் கப்பல்களுக்கு ஈரான் எச்சரிக்கை உலக பல்கலைக்கழக தொழில்முனைவோர் தரவரிசையில் 7ஆம் இடம் பிடித்த வாட்டர்லூ பிரான்ஸில் எல் நினோவின் தாக்கம்: வெப்பமான இலையுதிர் காலம் எதிர்பார்ப்பு பிஎஸ்ஜி–ஸ்லோவன் போட்டி: யாயா டூரே படைக்கும் வரலாறு பிரான்ஸில் 22 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான சமூகநல உதவிகளின் செலவு அதிகரிப்பு பிரான்ஸில் 4 மாவட்டங்களுக்கு மழை, வெள்ள அபாய எச்சரிக்கை வாகன பறிமுதல் சாதனத்தை சேதப்படுத்தினால் சட்ட நடவடிக்கை ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ படத்துக்கு குரல் கொடுத்த பிரான்ஸ் MMA வீரர்கள் பிரான்ஸ் பள்ளியில் கைவிடப்பட்ட பையில் துப்பாக்கி: ஒருவர் கைது சாக்சனி-அன்ஹால்ட் முன்னிலைக்குப் பின் AfD ஆதரவு ஏன் அதிகரிக்கிறது? கொலம்பியாவில் கிளர்ச்சியாளர்களிடமிருந்து தப்பிய பிரெஞ்சு லெஜியன் வீரர் 2026ஆம் ஆண்டுக்கான CDLS தொழில்துறை பாராட்டுகள் அறிவிப்பு பிரான்சில் 2027 அதிபர் தேர்தலை மையமாகக் கொண்ட புதிய அரசியல் நிகழ்ச்சி

Tag: Prison Overcrowding

சிறை நெரிசலுக்கு தீர்வு தேடும் அரசு மின்னணு கண்காணிப்புடன் வீட்டு காவல் சட்டம் பரிசீலனை

Sri Lanka House Arrest, இலங்கை சிறைச்சாலைகளில் நிலவும் கடுமையான நெரிசலைக் குறைக்கும் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட ரிமாண்ட் கைதிகளை மின்னணு கண்காணிப்பு (Electronic Monitoring) வசதியுடன் வீட்டு காவலில் (House Arrest) வைக்கும் புதிய சட்டத்தை அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதற்கான சட்ட வரைவு தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது சுமார் 10,000 முதல் 11,000 கைதிகளை மட்டுமே தங்க வைக்கும் திறன் கொண்ட சிறைச்சாலைகளில் 40,000 க்கும் அதிகமான கைதிகள் […]

சிறை நெரிசலைக் குறைக்க புதிய திட்டம்

நாட்டின் சிறைச்சாலைகளில் நிலவி வரும் கடுமையான நெரிசலைக் குறைக்கும் நோக்கில் 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகளையும் நீண்டகாலமாக விசாரணைக் கைதிகளாக உள்ளவர்களையும் விடுவிப்பது தொடர்பாக அரசாங்கம் தீவிரமாக பரிசீலித்து வருவதாக பொதுப் பாதுகாப்புத் துறை பிரதி அமைச்சரும் சட்டத்தரணியுமான சுனில் வடகல தெரிவித்துள்ளார். சிறை நெரிசலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற உள்ளக கலந்துரையாடலின் போது இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டதாகவும் தற்போது நாட்டின் சிறைச்சாலைகளில் 70 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகள் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் […]

நாடு முழுவதும் சிறைகளில் பதற்றம் வெடிக்கும் அபாயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள கொடூர வன்முறைச் சம்பவம் நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளிலும் இதேபோன்ற பதற்றமான சூழ்நிலைகள் உருவாகும் அபாயத்தை வெளிப்படுத்துவதாக கைதிகள் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் (PRC) அழைப்பாளர் சுதேஷ் நந்திமால சில்வா எச்சரித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் சிறைச்சாலைகளில் நிலவும் அதிகப்படியான நெரிசல் அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை மற்றும் போதிய நிர்வாகக் கட்டுப்பாடு இல்லாமையே இவ்வாறான வன்முறைகளுக்கு முக்கிய காரணங்களாக உள்ளதாகக் குறிப்பிட்டார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் 600 முதல் 650 […]