September 8, 2026
Breaking News
‘வைல்டு தமிழ்நாடு’ ஆவணப்படம் நாடு முழுவதும் திரையிடல் பாரதிராஜா இறுதியாக நடித்த ‘புலவர்’ பட டீசர் வெளியானது ஆஷா போஸ்லேவின் கடைசி பாடல் முதல் ரவி மோகன் அறிவிப்பு வரை கனடிய குடியுரிமை கோரிக்கையில் சரியான வம்ச வழியைத் தேர்வு செய்வது ஏன் முக்கியம் கனடா குடியேற்றம்: நிரந்தர வதிவிடப் பாதைகள் குறித்து இலவச இணையவழி கருத்தரங்கம் குவைத் அமீர் புதிதாக நியமிக்கப்பட்ட தூதர்களின் நற்சான்றுகளைப் பெற்றார் பிரான்ஸ் விவசாயிகளுக்கான நிவாரண உதவிகள்: அக்டோபரில் ஆய்வு கூட்டம் மெக்சிகோவில் காரில் சிக்கவிருந்த சிறுமியை காப்பாற்றிய ஊழியர் யுஎஃப்சி அறிமுகப் போட்டியிலேயே டாப் 10 இடம் பிடித்த சலாஹ்தீன் பார்னாஸ் ஆசிய விளையாட்டுக்கு தயாராகும் குவைத் கைப்பந்து அணி சிரிய கிறிஸ்தவர்களின் எதிர்காலம் குறித்து பிரஸ்ஸல்ஸில் ஆலோசனை ஹவுதி தாக்குதல்களுக்கு ஈரானே காரணம்: அமெரிக்கா; ஈரான் விமான நிறுவனங்களுக்கு புதிய தடைகள் வளைகுடா கோப்பை முன்னேற்பாடு: தோஹா புறப்படும் குவைத் அணி 19 வீரர்களுடன் 2026-27 சாம்பியன்ஸ் லீக்: பிரான்சில் அனைத்து போட்டிகளையும் பார்ப்பது எப்படி? சிரில் கேனுடன் மறுபோட்டிக்கு அலெக்ஸ் பெரேரா தயார் ‘வைல்டு தமிழ்நாடு’ ஆவணப்படம் நாடு முழுவதும் திரையிடல் பாரதிராஜா இறுதியாக நடித்த ‘புலவர்’ பட டீசர் வெளியானது ஆஷா போஸ்லேவின் கடைசி பாடல் முதல் ரவி மோகன் அறிவிப்பு வரை கனடிய குடியுரிமை கோரிக்கையில் சரியான வம்ச வழியைத் தேர்வு செய்வது ஏன் முக்கியம் கனடா குடியேற்றம்: நிரந்தர வதிவிடப் பாதைகள் குறித்து இலவச இணையவழி கருத்தரங்கம் குவைத் அமீர் புதிதாக நியமிக்கப்பட்ட தூதர்களின் நற்சான்றுகளைப் பெற்றார் பிரான்ஸ் விவசாயிகளுக்கான நிவாரண உதவிகள்: அக்டோபரில் ஆய்வு கூட்டம் மெக்சிகோவில் காரில் சிக்கவிருந்த சிறுமியை காப்பாற்றிய ஊழியர் யுஎஃப்சி அறிமுகப் போட்டியிலேயே டாப் 10 இடம் பிடித்த சலாஹ்தீன் பார்னாஸ் ஆசிய விளையாட்டுக்கு தயாராகும் குவைத் கைப்பந்து அணி சிரிய கிறிஸ்தவர்களின் எதிர்காலம் குறித்து பிரஸ்ஸல்ஸில் ஆலோசனை ஹவுதி தாக்குதல்களுக்கு ஈரானே காரணம்: அமெரிக்கா; ஈரான் விமான நிறுவனங்களுக்கு புதிய தடைகள் வளைகுடா கோப்பை முன்னேற்பாடு: தோஹா புறப்படும் குவைத் அணி 19 வீரர்களுடன் 2026-27 சாம்பியன்ஸ் லீக்: பிரான்சில் அனைத்து போட்டிகளையும் பார்ப்பது எப்படி? சிரில் கேனுடன் மறுபோட்டிக்கு அலெக்ஸ் பெரேரா தயார்

Tag: Prisoners

சிறை நெரிசலைக் குறைக்க புதிய திட்டம்

நாட்டின் சிறைச்சாலைகளில் நிலவி வரும் கடுமையான நெரிசலைக் குறைக்கும் நோக்கில் 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகளையும் நீண்டகாலமாக விசாரணைக் கைதிகளாக உள்ளவர்களையும் விடுவிப்பது தொடர்பாக அரசாங்கம் தீவிரமாக பரிசீலித்து வருவதாக பொதுப் பாதுகாப்புத் துறை பிரதி அமைச்சரும் சட்டத்தரணியுமான சுனில் வடகல தெரிவித்துள்ளார். சிறை நெரிசலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற உள்ளக கலந்துரையாடலின் போது இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டதாகவும் தற்போது நாட்டின் சிறைச்சாலைகளில் 70 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகள் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் […]

நீர்கொழும்பு சிறை வன்முறை விரிவான விசாரணை ஆரம்பம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏனைய சிறைச்சாலைகளில் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது. இந்த விசாரணையில் மோதல்களுக்கு வழிவகுத்த காரணங்கள் கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளின் உயிரிழப்புகள், காயங்கள், சித்திரவதைகள் மற்றும் முறையற்ற நடத்தைகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ஆராயப்படவுள்ளன. மேலும், நீர்கொழும்பு சிறையிலிருந்து பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட இரு கைதிகளின் மரணங்களும் விசாரணையின் ஒரு பகுதியாக இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது […]