இஷாராவை பிடிக்க பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்
கடந்த வாரம் கொழும்பு அலுத்த்கடை நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொலையில் அதாவது பாதாள உலக கும்பல்களில் முக்கியமான புள்ளியாக கருதப்படும் கனேமுல்லா சஞ்சீவா சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட பிரதான சூத்திரதாரிகளில் ஒருவரான (பெண்) நெகம்போவில் உள்ள கட்டுவெல்லகமத்தைச் இருப்பிடமாக கொண்ட 25 வயது மதிக்கத்தக்க செவ்வந்தி என அழைக்கப்படும் பின்புர தேவகே இஷாரா செவ்வந்தியை கைது செய்வதற்காக போலீசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். சந்தேக நபரின் விவரங்கள்: இந்த பெண் தொடர்பான துல்லியமான தகவல்களை சரியான […]
