Tag: road safety
Spain Newsஸ்பெயினில் சாலை பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் புதிய தலைமுறை AI மற்றும் 3D LIDAR தொழில்நுட்பம் கொண்ட வேகக் கண்காணிப்பு கேமராக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய கேமராக்கள் வாகனங்களை சுமார் 200 மீட்டர் தூரத்திலிருந்தே கண்டறிந்து வேகத்தை பதிவுசெய்யும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் வழக்கமாக கேமராவைக் கண்டதும் திடீரென பிரேக் அடித்து வேகத்தை குறைக்கும் ஓட்டுநர்களுக்கும் அபராதம் விதிக்கப்படலாம். ஸ்பெயின் போக்குவரத்து அதிகாரசபை (DGT) இந்த புதிய கண்காணிப்பு முறையை பல பகுதிகளில் விரிவுபடுத்தி […]
French Drivers, பிரான்சில் சாலை விபத்து மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், அரசு ஓட்டுநர்களுக்கு எதிராக மேலும் கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகளை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இதன்படி புதிய வேகக் கண்காணிப்பு கேமராக்கள் அதிக அபராதங்கள் நகரங்களில் குறைந்த வேக வரம்புகள் மற்றும் AI தொழில்நுட்ப கண்காணிப்புகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரிகளின் தகவலின்படி 2025 மற்றும் 2026 காலகட்டங்களில் French Drivers சாலை விபத்து மரணங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. 2026 ஏப்ரல் மாதத்தில் மட்டும் கடந்த […]
பிரான்சில் வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது சில département களில் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ள உடனடி ஓட்டுநர் உரிமம் (permis) இடைநீக்கம் நடைமுறையை நாடு முழுவதும் விரிவுபடுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. பிரான்ஸ் உள்துறை அமைச்சகத்துடன் இணைந்த குடியுரிமை விவகார அமைச்சர் Marie-Pierre Vedrenne வாகனம் ஓட்டும் போது மொபைல் பயன்படுத்துவது சாலை விபத்துகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார். […]
சுவிட்சர்லாந்தில் வேக வரம்பு உயர்த்தும் திட்டம் நிராகரிப்பு சுவிட்சர்லாந்தில் நெடுஞ்சாலைகளில் வேக வரம்பை அதிகரிக்கும் முன்மொழிவை தேசிய கவுன்சிலின் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு குழு நிராகரித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள 120 கிமீ/மணி (நெடுஞ்சாலைகள்) மற்றும் 80 கிமீ/மணி (நகரங்களுக்கு வெளியே உள்ள சாலைகள்) என்ற வேக வரம்புகளை தொடர வைத்திருக்க வேண்டும் என்று குழு முடிவு செய்தது. 130 கிமீ/மணி மற்றும் 100 கிமீ/மணி என வேகத்தை உயர்த்த வேண்டும் என்ற முன்மொழிவுக்கு 13–11 வாக்குகளால் […]
இலங்கையில் கடந்த நான்கு மாதங்களில் போதைப் பொருள் பயன்படுத்தி வாகனம் ஓட்டியதாக 4,700க்கும் அதிகமான சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டளவில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளதாகவும், போதைப் பொருள் பயன்படுத்தி வாகனம் ஓட்டுவது பொதுமக்களின் உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் காவல்துறை தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகளை மேற்கொண்டு வருவதுடன் […]