ஹோர்முஸ் கப்பல் போக்குவரத்து அச்சுறுத்தப்பட்டால் தாக்குதல் தொடரும், அமெரிக்கா எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணை யில் சர்வதேச வர்த்தக கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் மீண்டும் அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் ஈரானிய இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என எச்சரித்துள்ளது. சரக்கு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து அமெரிக்கா ஈரானின் ஏவுகணை ட்ரோன் மற்றும் கண்காணிப்பு வசதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை அமெரிக்கா–ஈரான் இடையிலான இடைக்கால போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பெரிய சோதனையாக மாறியுள்ளது. உலக எண்ணெய் போக்குவரத்தில் முக்கியமான ஹோர்முஸ் […]
