கீரிமலையில் எரியும் குப்பை மேடு
கீரிமலை குப்பை, யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்ட மேட்டில் இரண்டு நாட்களாக தொடர்ந்து எரிந்து வரும் தீயால் எழுந்துள்ள அடர்ந்த புகை காரணமாக அப்பகுதி மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். வலி. வடக்கு பிரதேசத்தில் மாவிட்டபுரம்–கீரிமலை வீதியோரத்தில் சுண்ணக்கல் அகழப்பட்ட பாரிய குழிகளில் கடந்த சில ஆண்டுகளாக கழிவுகள் கொட்டப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டு “சுகாதார நில நிரவுகை திட்டம்” என்ற பெயரில் இக்குழிகளை குப்பைகளால் மூடும் முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் […]
