22 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை
22 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை
22 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை
கொழும்பு: 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (உயர் தர)ப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 03 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தனியார் வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கு இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் தடை விதித்துள்ளது. இந்தத் தடையானது, 2025 நவம்பர் 04 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் […]
BIA 2025 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் 14% விமானப் போக்குவரத்து அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களில் கடந்த காலங்களில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2025 ஜூன் 30ஆம் திகதி அமைச்சரவைக்கு சமர்ப்பித்த பத்திரத்தின் அடிப்படையில், 2025 ஜூலை 01ஆம் திகதி எடுக்கப்பட்ட இலக்கம் 25/1145/801/018 என்ற அமைச்சரவைத் தீர்மானத்தின்படி இக்குழு நிறுவப்பட்டது. பொதுமக்களிடமிருந்து கருத்துகள் இக்குழு, […]
Golden Weekly Membership பெற்றுக்கொண்டு Lucky Spin மூலம் உங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்துப் பாருங்கள்.