September 8, 2026
Breaking News
பிரான்ஸ் விவசாயிகளுக்கான நிவாரண உதவிகள்: அக்டோபரில் ஆய்வு கூட்டம் மெக்சிகோவில் காரில் சிக்கவிருந்த சிறுமியை காப்பாற்றிய ஊழியர் யுஎஃப்சி அறிமுகப் போட்டியிலேயே டாப் 10 இடம் பிடித்த சலாஹ்தீன் பார்னாஸ் ஆசிய விளையாட்டுக்கு தயாராகும் குவைத் கைப்பந்து அணி சிரிய கிறிஸ்தவர்களின் எதிர்காலம் குறித்து பிரஸ்ஸல்ஸில் ஆலோசனை ஹவுதி தாக்குதல்களுக்கு ஈரானே காரணம்: அமெரிக்கா; ஈரான் விமான நிறுவனங்களுக்கு புதிய தடைகள் வளைகுடா கோப்பை முன்னேற்பாடு: தோஹா புறப்படும் குவைத் அணி 19 வீரர்களுடன் சிரில் கேனுடன் மறுபோட்டிக்கு அலெக்ஸ் பெரேரா தயார் 2026-27 சாம்பியன்ஸ் லீக்: பிரான்சில் அனைத்து போட்டிகளையும் பார்ப்பது எப்படி? ‘Pressure’ திரைப்படம்: டி-டே முடிவை மாற்றிய வானிலைத் தீர்மானம் பிஎஸ்ஜி – ஸ்லோவன் பிராட்டிஸ்லாவா: போட்டி நேரம், நேரலை சேனல் அறிவிப்பு உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அவசரமாக அனுப்பும் ஜெர்மனி 2027 பாரிஸ் மராத்தான்: லாட்டரி முறையில் பதிவு; கட்டணம் 169 யூரோ ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க நீர்மூழ்கி ட்ரோனை கைப்பற்றியதாக ஈரான் அறிவிப்பு நைஜீரியர்களுக்கான தென்னாப்பிரிக்க விசா விதிகளில் தளர்வு பிரான்ஸ் விவசாயிகளுக்கான நிவாரண உதவிகள்: அக்டோபரில் ஆய்வு கூட்டம் மெக்சிகோவில் காரில் சிக்கவிருந்த சிறுமியை காப்பாற்றிய ஊழியர் யுஎஃப்சி அறிமுகப் போட்டியிலேயே டாப் 10 இடம் பிடித்த சலாஹ்தீன் பார்னாஸ் ஆசிய விளையாட்டுக்கு தயாராகும் குவைத் கைப்பந்து அணி சிரிய கிறிஸ்தவர்களின் எதிர்காலம் குறித்து பிரஸ்ஸல்ஸில் ஆலோசனை ஹவுதி தாக்குதல்களுக்கு ஈரானே காரணம்: அமெரிக்கா; ஈரான் விமான நிறுவனங்களுக்கு புதிய தடைகள் வளைகுடா கோப்பை முன்னேற்பாடு: தோஹா புறப்படும் குவைத் அணி 19 வீரர்களுடன் சிரில் கேனுடன் மறுபோட்டிக்கு அலெக்ஸ் பெரேரா தயார் 2026-27 சாம்பியன்ஸ் லீக்: பிரான்சில் அனைத்து போட்டிகளையும் பார்ப்பது எப்படி? ‘Pressure’ திரைப்படம்: டி-டே முடிவை மாற்றிய வானிலைத் தீர்மானம் பிஎஸ்ஜி – ஸ்லோவன் பிராட்டிஸ்லாவா: போட்டி நேரம், நேரலை சேனல் அறிவிப்பு உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அவசரமாக அனுப்பும் ஜெர்மனி 2027 பாரிஸ் மராத்தான்: லாட்டரி முறையில் பதிவு; கட்டணம் 169 யூரோ ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க நீர்மூழ்கி ட்ரோனை கைப்பற்றியதாக ஈரான் அறிவிப்பு நைஜீரியர்களுக்கான தென்னாப்பிரிக்க விசா விதிகளில் தளர்வு

Tag: Sri Lanka Army

இராணுவ விவசாயம் குறித்து புதிய சர்ச்சை

யாழ்ப்பாணம் வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளில் இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் விவசாய நடவடிக்கைகள் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பாதுகாப்பு பிரதியமைச்சர் வலி.வடக்கில் 1,661 ஏக்கர் காணி இராணுவத் தேவைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான இழப்பீடு காணி உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன் அந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் விவசாயம் இராணுவத்தின் உள்நாட்டு தேவைகளுக்காக மட்டுமே என கூறியிருந்தார். எனினும் அந்தக் கூற்றை நிராகரித்துள்ள வலி.வடக்கு மக்கள் தங்களது […]

கொலைக்களமான நீர்கொழும்பு சிறை வரலாற்றில் இல்லாத வன்முறை

கொலைக்களமான நீர்கொழும்பு சிறை வரலாற்றில் இல்லாத வன்முறை மிகக் கொடூரமான சம்பவமாகப் பதிவாகியுள்ளது. கைதிகளின் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு சிறிது நேரத்தில் சிறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரை குறிவைத்த கொடூரமான தாக்குதலாக மாறியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோதலில் ஏழு சிறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 26 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 100 பேர் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முந்தைய நாள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்த பதற்றம் […]

இந்திய இராணுவத் தளவாடங்கள் இலங்கைக்கு வந்தடைந்தன

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் இலங்கை இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக இந்திய இராணுவத்தால் வழங்கப்பட்ட விசேட இராணுவத் தளவாடப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான சார்தா போர்க்கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டுள்ள இந்த உபகரணங்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் நடைபெறவுள்ள உத்தியோகபூர்வ நிகழ்வின் போது இலங்கை இராணுவத்திடம் முறைப்படி கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக் கடற்படையின் சுகன்யா ரகத்தைச் சேர்ந்த கரையோர ரோந்துப் […]

கேரள கஞ்சா யாழ்ப்பாணத்தில் 220 கிலோ பறிமுதல்

யாழ்ப்பாணத்தின் அன்ரனிபுரம் பகுதியில் விசேட அதிரடிப்படை மற்றும் இலங்கை இராணுவம் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் 220 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இன்று (07) முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் 102 பொதிகளாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சா தொகையின் சந்தை மதிப்பு சுமார் 3 கோடியே 60 இலட்சம் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு பிராந்தியத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக […]