இலங்கை மாணவர்களுக்கு 200 வெளிநாட்டு புலமைப்பரிசில்கள்-விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
இலங்கை உயர்கல்வி மாணவர்களுக்கு அதிஷ்டம் – 20 மில்லியன் வரை அரச உதவி இலங்கை கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்காக வெளிநாடுகளில் இளமாணிப் பட்டப்படிப்பை தொடர 200 அரச புலமைப்பரிசில்களை அறிவித்துள்ளது. “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற அரசின் கொள்கைத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த அரச உதவி திட்டம் 2025 முதல் 2029 வரை ஐந்து ஆண்டுகளில் அமல்படுத்தப்படவுள்ளது. இதன் […]
