September 8, 2026
Breaking News
PISA மதிப்பீட்டில் ஜெர்மனி மாணவர்களின் மோசமான செயல்திறன் பிரிட்டன் விமான நிலையங்களில் கோளாறு: 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து ஜெர்மனியில் AfD கட்சிக்கு அதிகரிக்கும் ஆதரவு ஏன்? ‘வைல்டு தமிழ்நாடு’ ஆவணப்படம் நாடு முழுவதும் திரையிடல் பாரதிராஜா இறுதியாக நடித்த ‘புலவர்’ பட டீசர் வெளியானது ஆஷா போஸ்லேவின் கடைசி பாடல் முதல் ரவி மோகன் அறிவிப்பு வரை கனடிய குடியுரிமை கோரிக்கையில் சரியான வம்ச வழியைத் தேர்வு செய்வது ஏன் முக்கியம் கனடா குடியேற்றம்: நிரந்தர வதிவிடப் பாதைகள் குறித்து இலவச இணையவழி கருத்தரங்கம் குவைத் அமீர் புதிதாக நியமிக்கப்பட்ட தூதர்களின் நற்சான்றுகளைப் பெற்றார் பிரான்ஸ் விவசாயிகளுக்கான நிவாரண உதவிகள்: அக்டோபரில் ஆய்வு கூட்டம் மெக்சிகோவில் காரில் சிக்கவிருந்த சிறுமியை காப்பாற்றிய ஊழியர் யுஎஃப்சி அறிமுகப் போட்டியிலேயே டாப் 10 இடம் பிடித்த சலாஹ்தீன் பார்னாஸ் ஆசிய விளையாட்டுக்கு தயாராகும் குவைத் கைப்பந்து அணி சிரிய கிறிஸ்தவர்களின் எதிர்காலம் குறித்து பிரஸ்ஸல்ஸில் ஆலோசனை ஹவுதி தாக்குதல்களுக்கு ஈரானே காரணம்: அமெரிக்கா; ஈரான் விமான நிறுவனங்களுக்கு புதிய தடைகள் PISA மதிப்பீட்டில் ஜெர்மனி மாணவர்களின் மோசமான செயல்திறன் பிரிட்டன் விமான நிலையங்களில் கோளாறு: 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து ஜெர்மனியில் AfD கட்சிக்கு அதிகரிக்கும் ஆதரவு ஏன்? ‘வைல்டு தமிழ்நாடு’ ஆவணப்படம் நாடு முழுவதும் திரையிடல் பாரதிராஜா இறுதியாக நடித்த ‘புலவர்’ பட டீசர் வெளியானது ஆஷா போஸ்லேவின் கடைசி பாடல் முதல் ரவி மோகன் அறிவிப்பு வரை கனடிய குடியுரிமை கோரிக்கையில் சரியான வம்ச வழியைத் தேர்வு செய்வது ஏன் முக்கியம் கனடா குடியேற்றம்: நிரந்தர வதிவிடப் பாதைகள் குறித்து இலவச இணையவழி கருத்தரங்கம் குவைத் அமீர் புதிதாக நியமிக்கப்பட்ட தூதர்களின் நற்சான்றுகளைப் பெற்றார் பிரான்ஸ் விவசாயிகளுக்கான நிவாரண உதவிகள்: அக்டோபரில் ஆய்வு கூட்டம் மெக்சிகோவில் காரில் சிக்கவிருந்த சிறுமியை காப்பாற்றிய ஊழியர் யுஎஃப்சி அறிமுகப் போட்டியிலேயே டாப் 10 இடம் பிடித்த சலாஹ்தீன் பார்னாஸ் ஆசிய விளையாட்டுக்கு தயாராகும் குவைத் கைப்பந்து அணி சிரிய கிறிஸ்தவர்களின் எதிர்காலம் குறித்து பிரஸ்ஸல்ஸில் ஆலோசனை ஹவுதி தாக்குதல்களுக்கு ஈரானே காரணம்: அமெரிக்கா; ஈரான் விமான நிறுவனங்களுக்கு புதிய தடைகள்

Tag: Student Deaths

பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

வனாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரநாயக்கபுர பகுதியில் அமைந்துள்ள மங்களாபுர வில்லுவில் தோனி ஒன்று கவிழ்ந்ததில் 4 பாடசாலை மாணவர்கள் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை (30) பிற்பகல் பூப்பறிப்பதற்காக தோனியில் சென்ற ஐந்து மாணவர்களில் எதிர்பாராத விதமாக தோனி கவிழ்ந்ததைத் தொடர்ந்து அனைவரும் நீரில் மூழ்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி ஒரு மாணவர் மட்டும் நீந்தி கரை சேர்ந்ததன் மூலம் உயிர் தப்பியுள்ள நிலையில் ஏனைய நால்வரும் காணாமல் போயிருந்தனர். இதையடுத்து பொலிஸாரும் பிரதேச […]