மாணவர் மனஅழுத்தம் கல்வி சீர்திருத்தம் அவசியம்
இலங்கையில் அதிகரித்து வரும் மாணவர் மனஅழுத்தம் தொடர்பில் கல்வி நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளதுடன் அதைக் குறைப்பதற்காக கல்வி முறையில் விரிவான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். தற்போதைய பரீட்சை மையப்படுத்தப்பட்ட கல்வி முறை மாணவர்களை கடுமையான போட்டி சூழலுக்கு தள்ளுவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பரீட்சை பெறுபேறுகளுக்கு அளிக்கப்படும் அதிக முக்கியத்துவம், நீண்ட நேர கல்விச் செயல்பாடுகள் மற்றும் தனியார் வகுப்புகள் மீதான சார்பு ஆகியவை மாணவர்களின் உடல் மற்றும் மனநலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, […]
