ADB அவசர உதவி இலங்கைக்கும் நிதி
ADB அவசர உதவி திட்டத்தின் கீழ் மத்திய கிழக்கு மோதலால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்படவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அறிவித்துள்ளது. இந்த உதவியைப் பெறும் 15 நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றம் காரணமாக பல நாடுகள் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக எரிபொருள், உணவுப் பொருட்கள் மற்றும் உர விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்க இந்த நிதி உதவி வழங்கப்படவுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள […]
