லண்டனில் வாழும் இலங்கையர்களை சந்தித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய
இலங்கை பிரதமர் Harini Amarasuriya தனது உத்தியோகபூர்வ பிரித்தானியா பயணத்தின் போது லண்டனில் வாழும் இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடினார். காமன்வெல்த் கல்வி அமைப்பின் ஆளுநர் சபை கூட்டத்தில் பங்கேற்க லண்டன் சென்றிருந்த பிரதமர் அங்கு வாழும் சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்களுடன் திறந்த உரையாடலில் ஈடுபட்டார். நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் மற்றும் சர்வதேச சவால்களை மீறியும் தற்போதைய அரசு பொருளாதாரத்தை நிலைநிறுத்தி மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியுள்ளதாக அவர் […]
