உக்ரைன் ட்ரோன் சர்ச்சை எதிரொலி லாட்வியா பிரதமர் பதவி விலகல்
ரஷ்யாவை இலக்காகக் கொண்டு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் உக்ரைன் ட்ரோன்கள் தவறுதலாக லாட்வியா வான்வெளிக்குள் நுழைந்து எண்ணெய் சேமிப்பு நிலையம் அருகே வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து எவிகா சிலினா தனது பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இந்த விவகாரம் லாட்வியாவில் கடும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியதுடன் ஆளும் கூட்டணி அரசும் பெரும்பான்மையை இழந்துள்ளது. லாட்வியாவின் பாதுகாப்பு அமைப்புகள் ட்ரோன்களை தடுக்கத் தவறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சர் அன்ட்ரிஸ் ஸ்ப்ரூட்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு […]
