அமெரிக்காவில் உக்ரைன் அகதிகளைச் சுற்றியுள்ள தற்போதைய புதிய பிரச்சினை
அமெரிக்காவில் உக்ரைன் போரில் இருந்து தப்பிச் சென்றவர்களுக்கு வழங்கப்பட்ட மனிதாபிமுக அனுமதி திட்டம் (Uniting for Ukraine) தொடர்பான முடிவு டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் தாமதிக்கப்பட்டதால், தற்போது சுமார் 2.6 இலட்சம் உக்ரைனியர்கள் கடுமையான சட்ட மற்றும் வாழ்வாதார சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த தாமதம் காரணமாக 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அவர்களின் சட்ட அனுமதி மற்றும் வேலை அனுமதியை இழக்கும் ஆபத்தில் உள்ளனர். ப்ளோரிடாவில் ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலில் மேலாளராக பணியாற்றிய 35 வயதான கதரினா கோலிஸ்ட்ரா […]
