நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் பிரதான சூத்திரதாரி இவரா?
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை மோதலைத் தொடங்கியதாகக் கூறப்படும் கட்டுவெல்லகம சுரேஷ் என்ற கைதி பாதுகாப்பு காரணங்களால் பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் கெஹல்பத்தார பத்மேவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் கட்டுவெல்லகம சுரேஷ் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்துதல் கொள்ளை, போதைப்பொருள் வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. மேலும் 2016 ஆம் ஆண்டு நாரம்மலை பகுதியில் உள்ள கோவிலொன்றில் துறவி மற்றும் அவரது […]
