மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிந்தைய வன்முறை 4 பேர் பலி பலர் காயம்
இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் கடுமையான அரசியல் வன்முறை வெடித்து நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்சியைப் பெற்ற பாரதீய ஜனதா கட்சி மற்றும் தோல்வியடைந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவாளர்கள் இடையே பல மாவட்டங்களில் மோதல்கள் ஏற்பட்டன. தாக்குதல்கள் கட்சி அலுவலகங்கள் சேதப்படுத்தல், தீவைத்தல் போன்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளன. பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலைமை பதற்றமாக உள்ளதால் பாதுகாப்பு படைகள் அதிக அளவில் […]
