September 10, 2026
Breaking News
‘மண்டாடி’ வரவேற்பால் நெகிழ்ந்த பாடலாசிரியர் ஜெயஸ்ரீ ஜெர்மனியில் புதுமுகங்களை ஆச்சரியப்படுத்தும் 9 பழங்கள் மற்றும் காய்கறிகள் பாரிஸ் பள்ளி பிந்தைய பராமரிப்பு விவகாரம்: ஹிடால்கோ, கிரெக்வார் மீது விசாரணை செளட்டா நுழைவு அபாயம் குறித்து முன்கூட்டியே எச்சரித்த ஸ்பெயின் உளவுத்துறை மூளை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நலமாக இருப்பதாக பில்லி ஜோயல் தகவல் கிரியேல் Usimages புகைப்பட விழாவுக்கான நகராட்சி நிதி நிறுத்தம் 2026-ல் Visa Premier அட்டையின் சலுகைகள் மற்றும் காப்பீட்டு வரம்புகள் மார்செய் சூரிய சந்தையில் பயங்கர தீ: திட்டமிட்ட தீவைப்பு கோணம் விசாரணையில் பாரிஸில் சனிக்கிழமை மேடையேறும் செலின் டியான் குவைத்தில் சட்டவிரோத குழந்தை வேலை குறித்து புகார் அளிக்க புதிய மின்னணு சேவை கிம் ஜோங் உன்னுக்கு இளைய குழந்தை இருக்கலாம்: தென் கொரிய உளவுத்துறை தகவல் புடாபெஸ்டில் தொடங்கும் உலக தடகளத்தின் புதிய சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸில் எரிபொருள் செலவு குறித்து 74% பேர் கவலை: ஆய்வு இன்ஸ்டாகிராமில் இணைந்த ஜெனிபர் லாரன்ஸ்: ஆச்சரியமான பயனர் பெயர் பாரிஸ் கச்சேரிக்கு முன் குழந்தைகள் குறித்து செலின் டியோன் உருக்கம் ‘மண்டாடி’ வரவேற்பால் நெகிழ்ந்த பாடலாசிரியர் ஜெயஸ்ரீ ஜெர்மனியில் புதுமுகங்களை ஆச்சரியப்படுத்தும் 9 பழங்கள் மற்றும் காய்கறிகள் பாரிஸ் பள்ளி பிந்தைய பராமரிப்பு விவகாரம்: ஹிடால்கோ, கிரெக்வார் மீது விசாரணை செளட்டா நுழைவு அபாயம் குறித்து முன்கூட்டியே எச்சரித்த ஸ்பெயின் உளவுத்துறை மூளை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நலமாக இருப்பதாக பில்லி ஜோயல் தகவல் கிரியேல் Usimages புகைப்பட விழாவுக்கான நகராட்சி நிதி நிறுத்தம் 2026-ல் Visa Premier அட்டையின் சலுகைகள் மற்றும் காப்பீட்டு வரம்புகள் மார்செய் சூரிய சந்தையில் பயங்கர தீ: திட்டமிட்ட தீவைப்பு கோணம் விசாரணையில் பாரிஸில் சனிக்கிழமை மேடையேறும் செலின் டியான் குவைத்தில் சட்டவிரோத குழந்தை வேலை குறித்து புகார் அளிக்க புதிய மின்னணு சேவை கிம் ஜோங் உன்னுக்கு இளைய குழந்தை இருக்கலாம்: தென் கொரிய உளவுத்துறை தகவல் புடாபெஸ்டில் தொடங்கும் உலக தடகளத்தின் புதிய சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸில் எரிபொருள் செலவு குறித்து 74% பேர் கவலை: ஆய்வு இன்ஸ்டாகிராமில் இணைந்த ஜெனிபர் லாரன்ஸ்: ஆச்சரியமான பயனர் பெயர் பாரிஸ் கச்சேரிக்கு முன் குழந்தைகள் குறித்து செலின் டியோன் உருக்கம்

Tag: Youth Death

தங்காலை கடலில் மாயமான இளைஞரின் உடல் மீட்பு

Sri Lanka News,தங்காலை மாவெல்ல கடற்பகுதியில் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட 19 வயது இளைஞரின் உடல் இரண்டு நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் தங்காலை கோடெல்லவெல பகுதியைச் சேர்ந்த சமிது தில்ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 9ஆம் திகதி மாவெல்ல மகாகல்கவ கடற்கரையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட திடீர் கடல் அலையில் சிக்கி குறித்த இளைஞர் காணாமல் போயிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் […]

கிளிநொச்சியில் சோகம்

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னை நீராவி – நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று (09) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கிளிநொச்சி நகரைச் சேர்ந்த சிவகுருநாதன் சாரங்கன் (23) என்பவரே உயிரிழந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார். தொழிலகத்தில் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து […]

புத்தூர் விபத்து இளைஞன் உயிரிழப்பு இருவர் கவலைக்கிடம்

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்று (05) இரவு இடம்பெற்ற டிப்பர் வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். புத்தூர் வீதியில் மட்டுவில் பகுதியில் இருந்து புத்தூர் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனமும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும் கடுமையாகக் காயமடைந்தனர். சம்பவத்தையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவரின் உயிர் காப்பாற்ற முடியாமல் […]

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீரில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் பலி

கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய பகுதியில் அமைந்துள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற நான்கு இளைஞர்கள் நீரில் சிக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவரை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்றைய தினம் இடம்பெற்ற இந்த துயர சம்பவத்தில் இளைஞர்கள் குழுவாக நீராடிக் கொண்டிருந்தபோது திடீரென ஆழமான பகுதிக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தின் போது ஒருவரை பாதுகாப்பாக மீட்ட மீட்புக் குழுவினர் மற்ற இருவரின் சடலங்களையும் பின்னர் கண்டுபிடித்துள்ளனர். காணாமல் போன மற்றொரு இளைஞரை கண்டுபிடிக்கும் […]