September 17, 2026
Breaking News
ஏர்பஸ் கொள்முதல் வழக்கில் நாமல் ராஜபக்ஷவுடன் தொடர்புடைய மின்னஞ்சல்கள்: நீதிமன்றத்தில் தகவல் மட்டக்குளிய பல வாகன விபத்தில் 3 பேர் உயிரிழப்பு; சாரதி கஞ்சா பயன்படுத்தியது கண்டறிவு பிஜியில் எச்.ஐ.வி. அவசரநிலை அறிவிப்பு பல்கலைக்கழகங்களில் பகிடிவதைக்கு எதிராக விரைவான நடவடிக்கை: பிரதமர் வலியுறுத்தல் கொழும்பு கோட்டை நீதிமன்ற ஊழியர் ரூ.500 லஞ்ச வழக்கில் கைது அமெரிக்காவில் அமேசான் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் 20 டாலராக உயர்வு 48 மணி நேர ரயில்வே வேலைநிறுத்தத்திலும் அலுவலக ரயில்கள் இயக்கம் 2027 முதல் பயனர்களே மாற்றக்கூடிய ஸ்மார்ட்போன் பேட்டரிகள்: ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய விதி பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு இல்லை: பிரதமருடனான பேச்சில் FUTA தகவல் ஆஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர்களின் குடும்பத்தினருக்கு புதிய கட்டுப்பாடு காவல்துறை கொள்முதல் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை: இலங்கை போலீஸ் அரபிக்கடலில் கடற்படை மோதல்: பாகிஸ்தான் தூதருக்கு இந்தியா எதிர்ப்பு காவல்துறை நற்சான்றிதழ் விண்ணப்பங்களுக்கு புதிய உதவி தொலைபேசி எண்கள் மட்டக்குளிய பல வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு: 52 வயது ஓட்டுநர் கைது தலித்துகள் மீதான வன்கொடுமைகளில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்: திருமாவளவன் ஏர்பஸ் கொள்முதல் வழக்கில் நாமல் ராஜபக்ஷவுடன் தொடர்புடைய மின்னஞ்சல்கள்: நீதிமன்றத்தில் தகவல் மட்டக்குளிய பல வாகன விபத்தில் 3 பேர் உயிரிழப்பு; சாரதி கஞ்சா பயன்படுத்தியது கண்டறிவு பிஜியில் எச்.ஐ.வி. அவசரநிலை அறிவிப்பு பல்கலைக்கழகங்களில் பகிடிவதைக்கு எதிராக விரைவான நடவடிக்கை: பிரதமர் வலியுறுத்தல் கொழும்பு கோட்டை நீதிமன்ற ஊழியர் ரூ.500 லஞ்ச வழக்கில் கைது அமெரிக்காவில் அமேசான் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் 20 டாலராக உயர்வு 48 மணி நேர ரயில்வே வேலைநிறுத்தத்திலும் அலுவலக ரயில்கள் இயக்கம் 2027 முதல் பயனர்களே மாற்றக்கூடிய ஸ்மார்ட்போன் பேட்டரிகள்: ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய விதி பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு இல்லை: பிரதமருடனான பேச்சில் FUTA தகவல் ஆஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர்களின் குடும்பத்தினருக்கு புதிய கட்டுப்பாடு காவல்துறை கொள்முதல் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை: இலங்கை போலீஸ் அரபிக்கடலில் கடற்படை மோதல்: பாகிஸ்தான் தூதருக்கு இந்தியா எதிர்ப்பு காவல்துறை நற்சான்றிதழ் விண்ணப்பங்களுக்கு புதிய உதவி தொலைபேசி எண்கள் மட்டக்குளிய பல வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு: 52 வயது ஓட்டுநர் கைது தலித்துகள் மீதான வன்கொடுமைகளில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்: திருமாவளவன்

Category: Sri Lanka News

வெளிநாட்டுக்கு செல்வதற்கு பணம் செலுத்த முன்பு உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்

நீங்கள் உங்களுக்குத் தெரிந்த அல்லது தெரியாத வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவரின் ஊடாக வெளிநாடு ஒன்றுக்கு செல்வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளும் வேளையில் அவர்கள் தொடர்பான சகல தகவல்களையும் அறிந்து கொண்டு அதன் பின்னரே நீங்கள் வெளிநாட்டிற்கு செல்வதற்கான ஆயத்தங்களை அதாவது பணம் செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நீங்கள் அவர்கள் தொடர்பான சகல தகவல்களையும் அறிந்த பின்னர் உங்களது பயணத்திற்கு ஏற்ற வகையில் அல்லது இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பான சட்ட திட்டத்திற்கு உட்பட்ட […]

பரீட்சை அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் தேவைப்பட்டால்

பரீட்சை அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் எதுவும் தேவைப்பட்டால் மாணவர்கள் முன்கூட்டியே அதனை சரிபார்க்க வேண்டும். பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் அமித் ஜெயசுந்தர நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது பரீட்சை அனுமதி அட்டைகள் (Admission Cards) ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன, மேலும் அவை மாணவர்களுக்கு விநியோகிக்கப்படவிருக்கின்றன. அத்துடன் பரீட்சை அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் தேவைப்பட்டால் பாடசாலை மாணவர்கள் பாடசாலை அதிபரின் உதவியுடன் 2025 மார்ச் 10 ஆம் தேதிக்கு முன்னதாக பரீட்சைத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் மாற்றங்கள் […]

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று (மார்ச் 6, 2025) அவரது பத்தரமுல்லை இல்லத்தில் குற்றப்புலனாய்வு துறை (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இது கெலனியா பகுதியில் நிலம் தொடர்பான போலி ஆவணங்களைத் தயாரித்து நிதி மோசடி செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கமைவாகும் பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேர்வின் சில்வா, இலங்கை அரசியலில் சர்ச்சைக்குரிய நபராக அறியப்படுகிறார். முன்னதாக, 2011ஆம் ஆண்டில் சிலாபம் முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெற இருந்த மிருக பலிபூஜையை தடுத்து நிறுத்தியுள்ளார். […]

ஜனாதிபதி வெளிநாட்டு பயணச் செலவில் பெரும் வீழ்ச்சி – பிரதமர் ஹரினி

முன்னாள் ஜனாதிபதிகள் வெளிநாட்டு பயண செலவுகள் தொடர்பான அறிக்கை ஒன்றினை வெளியிடப்பட்டது தொடர்பாக பிரதமர் மரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் முக்கியமான செலவுக் கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 2010 – 2024 காலகட்டத்தில் முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயணச் செலவுகள் கீழ்வருமாறு:

இஷாராவை பிடிக்க பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்

கடந்த வாரம் கொழும்பு அலுத்த்கடை நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொலையில் அதாவது பாதாள உலக கும்பல்களில் முக்கியமான புள்ளியாக கருதப்படும் கனேமுல்லா சஞ்சீவா சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட பிரதான சூத்திரதாரிகளில் ஒருவரான (பெண்) நெகம்போவில் உள்ள கட்டுவெல்லகமத்தைச் இருப்பிடமாக கொண்ட 25 வயது மதிக்கத்தக்க செவ்வந்தி என அழைக்கப்படும் பின்புர தேவகே இஷாரா செவ்வந்தியை கைது செய்வதற்காக போலீசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். சந்தேக நபரின் விவரங்கள்: இந்த பெண் தொடர்பான துல்லியமான தகவல்களை சரியான […]

வித்தியா கொலை வழக்கில் மற்றுமொரு தீர்ப்பு.

யாழ்ப்பாணத்தில் பள்ளி மாணவி (சிவலோகநாதன் வித்தியா) கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபரான சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார் தப்பிச் செல்ல உதவியதாக தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த தண்டனை விதிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய சம்பவமாக அறிவிக்கப்பட்ட சிவலோகநாதன் வித்தியாவின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் சுவிஸ் குமார் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க உதவியதாக துணைப் பொலிஸ் அதிகாரி லலித் ஜெயசிங்க மீது குற்றம் சாட்டப்பட்டு நான்கு […]