September 18, 2026
Breaking News
போலி தகவல் லேபிள்களுடன் பழச்சாறு விநியோகம்: வட்டாலா நபருக்கு ரூ.42,000 அபராதம் இலங்கை அதிவேக நெடுஞ்சாலைகளில் சீட் பெல்ட் விதி இன்று நள்ளிரவு முதல் அமல் வீரமணி போக்சோ வழக்கில் குறைந்தது 9 சிறுமிகள் பாதிக்கப்பட்டதாக தகவல் சங்ககிரி மீன் கடையில் 24 நீர் காகங்கள் பறிமுதல்; இளைஞர் கைது டிரினிடாட் மற்றும் டொபாகோவில் ஆறு மாத அவசரநிலை முடிவு ஜே.ஆர். ஜெயவர்தனவின் 17 ஆண்டு புரட்சி இலங்கையை மாற்றியது: ரணில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 47ஆம் ஆண்டு விழாவில் தலைமுறைகளை இணைத்த ‘ஸ்கைலைன் ஸ்டோரிஸ்’ கொழும்பு துறைமுகத்தில் கடலில் விழுந்த வழிகாட்டி மீட்பு வீரமணி போக்சோ வழக்கு: குறைந்தது 9 சிறுமிகள் தொடர்பான விசாரணை இலங்கையின் டிஜிட்டல் மாற்றம் குறித்து உலக வங்கியுடன் ஆலோசனை பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ அறிமுக வீடியோ வெளியானது நஜிப் வீட்டுக்காவல் விவகாரம்: டிஏபி நாளை முடிவு சவுதியில் மரண தண்டனை என தகவல்: மகனை மீட்க தாயார் கோரிக்கை செங்கல்பட்டில் மாமியார் கொலை: மருமகள் கைது 9 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: தொழிலதிபர் வீரமணி வழக்கில் அதிர்ச்சி தகவல்கள் போலி தகவல் லேபிள்களுடன் பழச்சாறு விநியோகம்: வட்டாலா நபருக்கு ரூ.42,000 அபராதம் இலங்கை அதிவேக நெடுஞ்சாலைகளில் சீட் பெல்ட் விதி இன்று நள்ளிரவு முதல் அமல் வீரமணி போக்சோ வழக்கில் குறைந்தது 9 சிறுமிகள் பாதிக்கப்பட்டதாக தகவல் சங்ககிரி மீன் கடையில் 24 நீர் காகங்கள் பறிமுதல்; இளைஞர் கைது டிரினிடாட் மற்றும் டொபாகோவில் ஆறு மாத அவசரநிலை முடிவு ஜே.ஆர். ஜெயவர்தனவின் 17 ஆண்டு புரட்சி இலங்கையை மாற்றியது: ரணில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 47ஆம் ஆண்டு விழாவில் தலைமுறைகளை இணைத்த ‘ஸ்கைலைன் ஸ்டோரிஸ்’ கொழும்பு துறைமுகத்தில் கடலில் விழுந்த வழிகாட்டி மீட்பு வீரமணி போக்சோ வழக்கு: குறைந்தது 9 சிறுமிகள் தொடர்பான விசாரணை இலங்கையின் டிஜிட்டல் மாற்றம் குறித்து உலக வங்கியுடன் ஆலோசனை பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ அறிமுக வீடியோ வெளியானது நஜிப் வீட்டுக்காவல் விவகாரம்: டிஏபி நாளை முடிவு சவுதியில் மரண தண்டனை என தகவல்: மகனை மீட்க தாயார் கோரிக்கை செங்கல்பட்டில் மாமியார் கொலை: மருமகள் கைது 9 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: தொழிலதிபர் வீரமணி வழக்கில் அதிர்ச்சி தகவல்கள்

Category: Kuwait News

சம்பளம் ஒழுங்காக கிடைக்கவில்லை கணிப்பிடும் இலகுவான முறை.

அனேகமான இடங்களில் மாதாந்த சம்பளங்கள் கொடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் தொழிலாளர்கள் மத்தியில் நிலவுகின்ற சம்பளப் பிரச்சனை. குறிப்பாக வெளிநாடுகளில் தொழில் புரிகின்ற முக்கியமாக கம்பெனிகளில் தொழில் புரிகின்ற தொழிலாளர்கள் மாதந்தோறும் இவ்வாறானதொரு பிரச்சனையை எதிர் நோக்குகின்றனர். சம்பளங்களை பெற்றுக் கொள்ளும் வேளையில் குறிப்பிட்ட சம்பளத்தை தவிர்த்து குறைக்கப்பட்டு வழங்கப்படும் சம்பளங்கள் தொடர்பாக தொழிலாளர்கள் எந்தவித அறிவின்மை காரணமாக கம்பெனியோடு வாதாட முடியாத ஒரு சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தும் முதலாளி வர்க்கம் தங்களது நிறுவனம் அல்லது கம்பெனியில் […]

குவைத்தில் புனித ரம்ஜான் மாதத்தில் கைது நடவடிக்கைகள்.

குவைத் அரசாங்கம் புனித ரம்ஜான் மாதத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக யாசகம் பெற்ற வெளிநாட்டவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையும் அடங்கும். சமீபத்தில் 8 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 11 வெளிநாட்டவர்கள் பள்ளிவாசல்கள் மற்றும் சந்தைகளுக்கு முன்னால் யாசகம் பெற்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ரம்ஜான் மாதத்தில் காரணமின்றி பொது இடங்களில் உணவு உட்கொள்வது, நீர் மற்றும் பானங்கள் அருந்துவது அல்லது […]