September 11, 2026
Breaking News
கிழக்கு சுவிட்சர்லாந்தில் சுற்றுலா பேருந்து விபத்து: பலர் உயிரிழப்பு ஸ்லாவியா பிராகை வீழ்த்தி பரபரப்பான வெற்றி பெற்ற லென்ஸ் மக்ரோனின் பொருளாதார செயல்பாடு மோசம் என 66% பிரெஞ்சு மக்கள் கருத்து மைய வேட்பாளர் இல்லையெனில் மெலன்சோன் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு: கருத்துக்கணிப்பு படகுப் போட்டியின் விறுவிறுப்பில் கவரும் சூரியின் ‘மண்டாடி’ உயிருக்கு ஆபத்து என புகார் அளித்த துணை நடிகர் கொலை: 4 பேர் கைது கோவை கூமாட்டி பழங்குடி கிராமத்தில் வீடுகளும் மின்சாரமும் இன்றி தவிக்கும் மக்கள் செபாஸ்தியன் டெலோகுவை கட்சியில் இருந்து நீக்கப் போவதில்லை: மாதில்த் பனோ திபிலிசி சாலைப் பணியில் ஆயிரம் ஆண்டு பழமையான மண்பாண்டப் பட்டறை கண்டுபிடிப்பு குவைத் குடியிருப்பில் சண்டை புகாரில் 20 மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் ஈரான் மீண்டும் ஏவுகணை உற்பத்தியைத் தொடங்கியதாக தகவல் குவைத் உணவகத்தில் 18 வயது இளைஞர் மீது கடும் தாக்குதல் அமீரை அவமதித்தும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதியளித்தும் குற்றம்: குவைத் குடிமகனுக்கு 5 ஆண்டு சிறை ஈரானுடன் தொடர்புடைய வலையமைப்புகள் மீது அமெரிக்கா தடை ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகமைக்கு அனுமதி மறுப்பு கிழக்கு சுவிட்சர்லாந்தில் சுற்றுலா பேருந்து விபத்து: பலர் உயிரிழப்பு ஸ்லாவியா பிராகை வீழ்த்தி பரபரப்பான வெற்றி பெற்ற லென்ஸ் மக்ரோனின் பொருளாதார செயல்பாடு மோசம் என 66% பிரெஞ்சு மக்கள் கருத்து மைய வேட்பாளர் இல்லையெனில் மெலன்சோன் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு: கருத்துக்கணிப்பு படகுப் போட்டியின் விறுவிறுப்பில் கவரும் சூரியின் ‘மண்டாடி’ உயிருக்கு ஆபத்து என புகார் அளித்த துணை நடிகர் கொலை: 4 பேர் கைது கோவை கூமாட்டி பழங்குடி கிராமத்தில் வீடுகளும் மின்சாரமும் இன்றி தவிக்கும் மக்கள் செபாஸ்தியன் டெலோகுவை கட்சியில் இருந்து நீக்கப் போவதில்லை: மாதில்த் பனோ திபிலிசி சாலைப் பணியில் ஆயிரம் ஆண்டு பழமையான மண்பாண்டப் பட்டறை கண்டுபிடிப்பு குவைத் குடியிருப்பில் சண்டை புகாரில் 20 மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் ஈரான் மீண்டும் ஏவுகணை உற்பத்தியைத் தொடங்கியதாக தகவல் குவைத் உணவகத்தில் 18 வயது இளைஞர் மீது கடும் தாக்குதல் அமீரை அவமதித்தும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதியளித்தும் குற்றம்: குவைத் குடிமகனுக்கு 5 ஆண்டு சிறை ஈரானுடன் தொடர்புடைய வலையமைப்புகள் மீது அமெரிக்கா தடை ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகமைக்கு அனுமதி மறுப்பு

Tag: இலங்கை பொலிஸ்

ரெட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் மலேசியாவில் கைது

ரெட் நோட்டீஸ் சந்தேக நபர் ஒருவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இன்று (10) மாலை விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மலேசிய காவல்துறை மற்றும் இன்டர்போல் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம் வலன மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பிரதான சந்தேக நபர் ரத்மலானை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் எனவும் அவர் பேராதனை மற்றும் திஸ்ஸமஹாராம பகுதிகளிலும் தற்காலிகமாக […]

அசர்பைஜானில் கைது செய்யப்பட்ட ‘பட்டுவத்தே சாமர’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மனோஜ் சுரங்கா என்ற நபர் “பட்டுவத்தே சாமர” என்ற பெயரால் அறியப்படும் இவர் அசர்பைஜானில் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று இரவு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த மே 7 ஆம் தேதி இலங்கையில் இருந்து விசேட நடவடிக்கைக்காக புறப்பட்டிருந்த இலங்கை பொலிஸ் குழுவொன்று இந்தியா வழியாக அவரை பாதுகாப்புடன் நாட்டிற்கு அழைத்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்ற உலகத்துடன் தொடர்புடைய பல விசாரணைகளில் இவரின் பெயர் வெளியாகியிருந்த நிலையில் […]

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கடத்தப்பட்ட 2252 கிலோ பீடி இலைகள் பறிமுதல் – ஒருவர் கைது

இலங்கையில் ஒருவர் கைது – 2252 கிலோ பீடி இலைகள் பறிமுதல். 2026.04.09 அன்று அதிகாலை பமுனுகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹவத்த பகுதியில் பமுனுகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது தீர்வைவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 2252 கிலோகிராம் பீடி இலைகளும் அவற்றை கடத்த பயன்படுத்தப்பட்ட 03 படகுகளும் உடன் ஒருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 26 வயதுடையவர் ஆவார் அவர் […]