Tag: Australia News
ஆஸ்திரேலிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க விரும்பும் வெளிநாட்டவர்கள் கட்டாயமாக பூர்த்தி செய்ய வேண்டிய நான்கு முக்கிய நிபந்தனைகளை ஆஸ்திரேலிய அரசு மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக நிரந்தர குடியிருப்பு பெற்றுள்ளவர்கள் இந்த விதிமுறைகளை பூர்த்தி செய்த பின்னரே குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். அரசின் வழிகாட்டுதலின்படி விண்ணப்பதாரர் பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் இதற்கு மேலாக பொதுவாக குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கும் நாளுக்கு முந்தைய நான்கு ஆண்டுகள் சட்டபூர்வமாக ஆஸ்திரேலியாவில் வசித்திருக்க வேண்டும். அதில் குறைந்தது ஒரு ஆண்டு நிரந்தர […]
BMW கார் மீளஅழைப்பு தொடர்பாக ஆஸ்திரேலியாவில் முக்கிய பாதுகாப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்படும் அபாயம் காரணமாக 2020 முதல் 2025 வரை தயாரிக்கப்பட்ட 10,000 க்கும் மேற்பட்ட BMW வாகனங்கள் மீளஅழைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட வாகனங்களில் BMW 2 Series 3 Series 4 Series 5 Series X3 X4 மற்றும் Z4 ஆகிய மாடல்கள் அடங்குகின்றன. இவ்வாகனங்களில் உள்ள Starter Motor Solenoid Switch இல் உற்பத்தி குறைபாடு இருப்பதால் […]
சிட்னி விமான நிலையத்தில் 14 கிலோ ஹெரோயின் பறிமுதல் ஆஸ்திரேலியாவின் Sydney சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 14 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாய்லாந்தில் இருந்து வந்த பயணிகளின் பயணப்பெட்டிகளில் மறைத்து கொண்டு வரப்பட்ட இந்த போதைப்பொருளை எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போதைப்பொருள் கண்டறியும் நாய்கள் உதவியுடன் கண்டுபிடித்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், “commercial quantity” போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் […]
ஆஸ்திரேலியாவின் நார்தர்ன் டெரிட்டரியில் உள்ள அலிஸ் ஸ்பிரிங்ஸ் பகுதியில் காணாமல் போன 5 வயது அபோரிஜினல் சிறுமி “குமாஞ்ஜயி லிட்டில் பேபி” மரணத்திற்கு தொடர்பாக 47 வயதான ஜெஃபர்சன் லூயிஸ் மீது போலீசார் கொலை குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர். இந்தச் சிறுமி ஏப்ரல் 25ஆம் தேதி தனது குடியிருப்பு முகாமில் இருந்து காணாமல் போனதையடுத்து பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து நடத்திய விரிவான தேடுதலின் பின் ஐந்து நாட்களுக்கு பிறகு அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சந்தேக […]
ஆஸ்திரேலியா குடியேற்றக் கொள்கையும் – தற்காலிக குடியிருப்பாளர்களின் நிலையும். ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் தற்காலிக குடியேற்ற மக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அரசு தெளிவான இலக்குகளை அமைக்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். சமீபத்திய அறிக்கையின் படி கடந்த 15 ஆண்டுகளில் தற்காலிக குடியேற்றர்கள் மொத்த மக்கள்தொகையில் 2.7% இலிருந்து 6% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த வேகமான உயர்வு வீடமைப்பு பொதுச் சேவைகள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையை வெளியிட்ட […]