ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தீவிர தாக்குதல்
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அமலில் இருந்த தற்காலிக போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சில மணி நேரங்களிலேயே ஈரான் மீது அமெரிக்கா இரண்டாவது கட்ட வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) வெளியிட்ட தகவலின்படி ஈரானின் முக்கிய துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் கடலோர நகரமான சிரிக் மற்றும் அணுமின் நிலையம் அமைந்துள்ள புஷெர் மாகாணம் உள்ளிட்ட பகுதிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து […]
