Tag: Chemmani
Semmani Mass Grave, மனித புதைகுழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில் இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் சட்ட நடைமுறைகளுக்குட்பட்டும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறினார். எந்தவித அழுத்தங்களும் இன்றி உண்மையை […]
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளின் 17ஆம் நாள் நடவடிக்கைகள் இன்று (05) நடைபெற்ற நிலையில் மேலும் 13 என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஏற்கனவே கண்டறியப்பட்ட எச்சங்களில் இருந்து மூன்று சிறுவர்களுக்குச் சொந்தமான என்புக்கூட்டு தொகுதிகள் உட்பட மொத்தம் 11 என்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் செம்மணி புதைகுழியில் இதுவரை 296 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் 290 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து […]
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளின் இரண்டாம் பகுதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கழுத்துப் பகுதியில் காசு வடிவிலான தாயத்துடன் காணப்பட்ட மனித என்புக்கூடு ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்கிய இந்த அகழ்வு நடவடிக்கைகள் மே 9ஆம் தேதி வரை 12 நாட்கள் நடைபெற்ற பின்னர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் மீண்டும் தொடங்கப்பட்ட அகழ்வின் போது குறித்த என்புக்கூடு கண்டறியப்பட்டது. அதேவேளை புதைகுழி பகுதியில் செத்தல் […]