September 10, 2026
Breaking News
பிரான்ஸின் ஃபினிஸ்தேர் பகுதியில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்று எச்சரிக்கை சாம்பியன்ஸ் லீக்: ஸ்லாவியா பிராக் அணியை எதிர்கொள்ளும் லென்ஸ் புட்டோவில் தாக்குதலில் 30 வயது இளைஞர் உயிரிழப்பு: சூடான் நாட்டவர் கைது டாம் குரூஸ் நடிக்கும் ‘Digger’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு 130 ஆண்டுகளுக்கும் மேலான பதிவுகளில் அமெரிக்காவின் வெப்பமான கோடை பிரான்ஸில் மீண்டும் வெப்பம்: அடுத்த வாரம் 31°C வரை உயரும் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் டியோ அறிமுகம் USB-C பவர் பேங்க்: மடிக்கணினிக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்வது எப்படி? லாட்வியாவின் ‘கோல்டன் விசா’ திட்டம் செப்டம்பர் 15 முதல் முடிவு அமெரிக்க குடியேற்ற விசா நேர்காணல்கள் உலகளவில் தற்காலிக நிறுத்தம் பெற்றோர் இருவரையும் 2026ல் இழந்ததாக கேசி அஃப்லெக் தகவல் அமெரிக்க ஓபன் வரலாற்றில் இடம்பிடித்த அல்கராஸ்–ஷெல்டன் மோதல் வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் திறன் விரிவடைந்ததாக AIEA தகவல் மாஸ்கோவில் 90 நாட்களுக்கு மேல் தங்கும் வெளிநாட்டினருக்கு ‘அமினா’ செயலி கட்டாயம் ஆஸ்திரேலியாவின் 462 வேலை விடுமுறை விசா விண்ணப்பங்களுக்கு தற்காலிக இடைநிறுத்தம் பிரான்ஸின் ஃபினிஸ்தேர் பகுதியில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்று எச்சரிக்கை சாம்பியன்ஸ் லீக்: ஸ்லாவியா பிராக் அணியை எதிர்கொள்ளும் லென்ஸ் புட்டோவில் தாக்குதலில் 30 வயது இளைஞர் உயிரிழப்பு: சூடான் நாட்டவர் கைது டாம் குரூஸ் நடிக்கும் ‘Digger’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு 130 ஆண்டுகளுக்கும் மேலான பதிவுகளில் அமெரிக்காவின் வெப்பமான கோடை பிரான்ஸில் மீண்டும் வெப்பம்: அடுத்த வாரம் 31°C வரை உயரும் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் டியோ அறிமுகம் USB-C பவர் பேங்க்: மடிக்கணினிக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்வது எப்படி? லாட்வியாவின் ‘கோல்டன் விசா’ திட்டம் செப்டம்பர் 15 முதல் முடிவு அமெரிக்க குடியேற்ற விசா நேர்காணல்கள் உலகளவில் தற்காலிக நிறுத்தம் பெற்றோர் இருவரையும் 2026ல் இழந்ததாக கேசி அஃப்லெக் தகவல் அமெரிக்க ஓபன் வரலாற்றில் இடம்பிடித்த அல்கராஸ்–ஷெல்டன் மோதல் வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் திறன் விரிவடைந்ததாக AIEA தகவல் மாஸ்கோவில் 90 நாட்களுக்கு மேல் தங்கும் வெளிநாட்டினருக்கு ‘அமினா’ செயலி கட்டாயம் ஆஸ்திரேலியாவின் 462 வேலை விடுமுறை விசா விண்ணப்பங்களுக்கு தற்காலிக இடைநிறுத்தம்

Tag: Cultural Heritage

யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சார்நாத் இந்தியாவின் 45வது உலக பாரம்பரிய தளமாக அங்கீகாரம்

Sarnath UNESCO World Heritage, இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாராணசிக்கு அருகில் அமைந்துள்ள பண்டைய புத்த மதப் புனிதத் தலமான சார்நாத் (Sarnath) யுனெஸ்கோவின் (UNESCO) உலக பாரம்பரிய பட்டியலில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் புசானில் நடைபெற்ற உலக பாரம்பரியக் குழுவின் 48வது அமர்வில் இந்த முக்கியமான தீர்மானம் எடுக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. புத்தர் போத்கயாவில் ஞானம் பெற்ற பின்னர் தனது […]

கன்னியா வெந்நீரூற்று பகுதியில் விகாரை அடிக்கல்

திருகோணமலை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியா வெந்நீரூற்று தொல்பொருள் வளாகத்தில் புத்த விகாரை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரசின் முக்கிய பிரதிநிதிகளும் தொல்பொருளியல் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கன்னியா வெந்நீரூற்று பகுதியில் புதிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என திருகோணமலை மேல்நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்த போதிலும் அந்த உத்தரவை மீறி புராதன பிள்ளையார் ஆலய இடிபாடுகள் […]

தொல்பொருள் தளங்களைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டம்

நாடளாவிய ரீதியில் வரலாற்று மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த 1,000 தளங்களைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டமும் அதனுடன் இணைந்த தொல்பொருள் இருவாரமும் ஜூலை 7 முதல் ஆரம்பமாகவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ‘பாரம்பரியத்திற்கு புத்துயிர்’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக நாடு முழுவதும் இனங்காணப்பட்டுள்ள 100 தொல்பொருள் தளங்களில் அகழ்வாராய்ச்சி, ஆய்வு மற்றும் பாதுகாப்புப் பணிகள் தொடங்கப்படவுள்ளன. மேலும் தொல்பொருள் தளங்களைப் பாதுகாப்பதில் […]

பழமையான கல் பேரம் ஐவர் கைது

பழமையான கல் பேரம் தொடர்பாக புல்மோட்டையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் ரூ.20 மில்லியன் மதிப்புள்ள பழமையான கல் ஒன்றை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்றதாக சந்தேகிக்கப்படும் நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், வரலாற்று மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் கல்லை பேரம் பேசிக் கொண்டிருந்தபோது பொலிஸாரின் விசேட நடவடிக்கையில் சிக்கியுள்ளனர். சம்பவம் தொடர்பாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட […]

மதத்தல மறுசீரமைப்பு அடுத்த கட்டம் தொடக்கம்

மதத்தல மறுசீரமைப்பு பணிகளை விரிவுபடுத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. டிட்வா (Ditwah) சூறாவளியால் சேதமடைந்த மேலும் 90 வழிபாட்டுத் தலங்களை புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீட்டிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி டிட்வா சூறாவளியால் நாடு முழுவதும் 1,328 மத வழிபாட்டுத் தலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 758 பௌத்த விகாரைகள், 272 இந்துக் கோவில்கள், 199 பள்ளிவாசல்கள் மற்றும் 99 தேவாலயங்கள் அடங்குகின்றன. இந்த நிலையில் மதத்தல மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட இடங்களை மீளக் […]

நல்லூர் மந்திரிமனை பாதுகாப்புக்கு அனைவரின் ஒத்துழைப்பு அவசியம்

யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி மன்னரான சங்கிலிய மன்னனின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நல்லூர் மந்திரிமனையைப் பாதுகாத்து புனரமைக்கும் பணிகளில் அனைத்து தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் அழியும் அபாயத்தில் காணப்பட்ட நல்லூர் மந்திரிமனையை புனரமைப்பது தொடர்பாக நம்பிக்கைப் பொறுப்பாளர்களும் தொல்லியல் திணைக்களமும் தற்போது உடன்பாட்டை எட்டியுள்ளதாக தெரிவித்தார். […]