Tag: e-Government
Paperless Customs, அரச சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக காகிதமில்லா சுங்கப் பிரகடன (Paperless Customs Declaration Processing System) முறைமை எதிர்வரும் ஒக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமாரநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள SEMA கட்டிடத்தில் நேற்று (28) நடைபெற்ற டிஜிட்டல் கையொப்பம் (LankaSign) மற்றும் காகிதமில்லா சுங்கப் பிரகடன முறைமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வில் உரையாற்றிய அவர் இந்த திட்டம் அரசின் […]
LankaKonect செயலி இலங்கை வெளிநாட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பையும் சேவை அணுகலையும் மேம்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) இணைந்து இந்த புதிய மொபைல் செயலியை தொடங்கியுள்ளன. கொழும்பில் நடைபெற்ற விழாவில் வெளிநாட்டு விவகார அமைச்சர் விஜித் ஹேரத் இந்த செயலியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். இந்த LankaKonect செயலி மூலம் உலகம் முழுவதும் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள் […]
பொலிஸ் QR கருத்து தளம் என்ற புதிய டிஜிட்டல் அமைப்பை இலங்கை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பொதுமக்கள் தங்கள் கருத்துகள், புகார்கள், பாராட்டுகள் மற்றும் பரிந்துரைகளை நேரடியாக வழங்கும் வகையில் இந்த QR குறியீடு அடிப்படையிலான ஆன்லைன் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய முறையின் மூலம் பொதுமக்கள் பொலிஸ் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து “Sri Lanka Police Community Feedback Portal” என்ற இணையதளத்திற்கு அணுக […]