அர்ஜென்டினா–எகிப்து போட்டி சர்ச்சை
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் நடுவர் மற்றும் VAR அதிகாரிகள் பாரபட்சமாக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டி அவர்களை பதவியிலிருந்து நீக்கவும் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் எகிப்திய கால்பந்து சங்கம் FIFAவிடம் உத்தியோகபூர்வ முறைப்பாடு அளித்துள்ளது. அந்தப் போட்டியில் எகிப்து ஆரம்பத்தில் 2–0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்த போதிலும் பின்னர் அர்ஜென்டினா 3–2 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. குறிப்பாக முஸ்தபா ஜிகோ அடித்த இரண்டாவது […]
